Header Ads

test

கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 கர்ப்பிணிப்பெண்கள்.

May 07, 2021
 நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்போடு , தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். இதுவரையில...Read More

கடற்படை தண்ணீர் பவுசர் மோதிநெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் படுகாயம்.

May 07, 2021
 கடற்படையினரது தண்ணீர் பவுசர் மோதி விபத்துக்குள்ளானதில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்ற நிலையில் யாழ். போ...Read More

நாட்டில் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

May 07, 2021
 நாட்டில் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ம...Read More

வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி.

May 07, 2021
 வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி. காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை...Read More

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

May 07, 2021
  நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...Read More

வீதியால் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு சங்கிலி அறுப்பு - யாழ்.கரவெட்டியில் சம்பவம்.

May 07, 2021
 பருத்தித்துறையில் வீதியால் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு தங்க சங்கிலி அறுத்த கரவெட்டி இளைஞர் கைது. யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக...Read More

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தெமட்டகொடை பகுதியில் 3 பேர் கைது.

May 07, 2021
  ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தெமட்டகொடை பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் போதைப்...Read More

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயற்சித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

May 07, 2021
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு  முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறத...Read More

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது முடிவை வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கவுள்ளது.

May 07, 2021
  சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது முடிவை வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கத் தய...Read More

தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தகாத வார்த்தைகளில் பேசி அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 07, 2021
  யாழ்ப்பாணம் வவுனியா போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தகாத வார்த்தைகளில் பேசியது...Read More

இலங்கையின் சட்ட மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்னத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.

May 07, 2021
  இலங்கையின் சட்ட மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்னத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது. தற்போதைய சட்ட அதி...Read More

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளது.

May 07, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அத...Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இறந்துபோன கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த வைத்தியரின் மனதை உருக்கும் பதிவு.

May 07, 2021
  கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்த தரிந்து சி பெர...Read More

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தந்தையின் சிதையில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்.

May 07, 2021
 கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தந்தையின் சிதையில் விழுந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பர...Read More

07.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 07, 2021
  மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும...Read More

மயிரிழையில் உயிர் தப்பிய மூவர் - மன்னாரிலுள்ள தேவாலயத்தை தாக்கிய மின்னல்.

May 06, 2021
  மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இன்...Read More

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் -லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.

May 06, 2021
 சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என லாப் கேஸ் நிறுவனத்...Read More

யாழில் உணவகத்தில் சமையலில் ஈடுபட்ட நபர் கறிச் சட்டிக்குள் மயங்கி வீழ்ந்து மரணம்.

May 06, 2021
  யாழ்ப்பாணத்தில் உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மந்திகை ப...Read More

யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்குக் கொரோனா தொற்று உறுதி.

May 06, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்க...Read More

பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சந்தேக நபர்களை மடக்கி பிடித்த பொலிஸார்.

May 06, 2021
  வீதிகளில் பயணிக்கும் பெண்களின் தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர், தும்மலசூரிய பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினரால் உடுபத்தாவ க...Read More

நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது எனஇராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

May 06, 2021
  நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல்...Read More

ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்.

May 06, 2021
  ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்தும் பணிகள் இன்று (06) முதல் ஆரம்பமாகவுள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இதனை...Read More

தனியார் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு.

May 06, 2021
  அனுராதபுரத்தில் தனியார் வங்கியொன்றில் இன்று (06) காலை இனம்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் அதன் பாதுகாப்பு உத்தியோக...Read More

கொவிட்19 காரணமாக கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி என்பன முற்றாக முடக்கம்.

May 06, 2021
  சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு  வரும் நிலையில் கு...Read More

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு.

May 06, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அத...Read More