Header Ads

test

வைத்தியசாலைகள் அனைத்தும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலைளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

May 03, 2021
  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையின் காரணமாக வைத்தியசாலைகள் அனைத்தும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலையின் படுக்க...Read More

மாணவர்களை கடுமையாகத் தாக்கியமை தொடர்பில் பாடசாலை அதிபருக்கு எதிராக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம்.

May 03, 2021
 மாணவர்களை கடுமையாகத் தாக்கியமை தொடர்பில் பாடசாலை அதிபருக்கு எதிராக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம்.  மன்னாரில் பாடசாலை அதிப...Read More

வீதியில் விழுந்து கிடந்த நிலைமையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்த நபருக்கு கோவிட் 19 உறுதி.

May 03, 2021
  வீதியில் விழுந்து கிடந்த நிலைமையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு இறப்பின் பின்னர் நடத்திய பீ.சி.ஆர் பரிசோதனையில்...Read More

இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபரின் மனதை உலுக்கும் இறுதிக் கோரிக்கை

May 03, 2021
இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர் ஒருவர் தொடர்பில் சோகமாக செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில...Read More

யாழ் -கொழும்பு ரயில் சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசன சேவை இணைத்துக் கொள்ளப்படும் என யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவிப்பு.

May 03, 2021
  யாழ் -கொழும்பு ரயில் சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசன சேவை இணைத்துக் கொள்ளப்படும் என யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர்...Read More

கொரோனா வைரஸ் சிறைச்சாலையினுள் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை சுகாதார பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட வேலைத் திட்டம்.

May 03, 2021
  கொரோனா வைரஸ் சிறைச்சாலையினுள் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை சுகாதார பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட வேலைத் திட்டம...Read More

03.05.2021 இன்றைய நாள் எப்படி

May 03, 2021
  மேஷராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் க...Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவி தூபி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கருத்து தெரிவித்துள்ளார்.

May 01, 2021
  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜ...Read More

01.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 01, 2021
  மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற...Read More

சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள் - நல்லை ஆதினம் பொது மக்களிடம் வேண்டுகோள்.

April 30, 2021
  சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள் என நல்லை ஆதினம் வலியுறுத்தியுள்ளது. நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ர...Read More

வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது.

April 30, 2021
  வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப் பொருளுடன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரப் பகுதிய...Read More

களுத்துறை மாவட்டத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்.

April 30, 2021
  களுத்துறை மாவட்டத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை ...Read More

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்.

April 30, 2021
  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்...Read More

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இன்று காலை சிலிண்டர் வெடித்து விபத்து.

April 30, 2021
  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தேவை அதிகரித...Read More

கிளிநொச்சியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் அடித்துக் கொலை.

April 30, 2021
  கிளிநொச்சியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுத...Read More

தடுப்பூசி உற்பத்தி பொருட்கள், பரிசோதனை கருவிகளை அமெரிக்க அரசு விமானப்படை இந்தியாவிற்கு விமானத்தில் அனுப்பி வைத்தது.

April 30, 2021
 இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள...Read More

விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.

April 30, 2021
  கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ...Read More

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

April 30, 2021
  பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்து...Read More