இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்...Read More
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று இன்றைய தினம்(11) உத்தரவிட்டுள்ளது...Read More
கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்...Read More
மாணவர்கள் உங்களை முன்மாதிரியாக கருதிச் செயற்படும் வகையில் நீங்கள் ஆசிரியப் பணியாற்றுங்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ...Read More
யாழ். நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே யாழ். ம...Read More
மது வரி அதிகரிப்புக்கு அமைவாக பியரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பியரின் விலை 20 ரூபாய் ம...Read More
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர...Read More
அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (...Read More
இலங்கை நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், அத்துறை...Read More
நேற்றைய தினம் (6) கனகாம்பிகைகுளத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் குடும்ப மீளாய்விற்காகச் சென்றிருந்த சிவசிறி சிவகுமாரன் குருக்கள் அவர்களை...Read More
யாழ்ப்பாணம் - சுகாதார நகர திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நேற்று திங்கட...Read More
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதி...Read More
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவ...Read More
ஏ- 35 பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளைய...Read More
வன்னியில் வனவளத் திணைக்களத்தின் அத்துமீறிய அபகரிப்புக் காரணமாக தமிழ் மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக் காணிகளையும், பூர்வீக விவசாய வாழ்வாதா...Read More
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிசோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்கட்டிசோலை...Read More
மாத்தறை- வெலிகம, கப்பரதோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று(04.01.2025...Read More
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஆசிரியையா...Read More
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து நேற்று (2 ) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த...Read More
யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடிய போது அவரின...Read More
கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதின...Read More
அனுராதபுரத்தில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அனுராதபுரம், பதவியா பகுதியை ...Read More
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாக இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்து...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.