Header Ads

test

இந்து மதகுரு மீது தாக்குதல் - வன்மையாகக் கண்டித்த அருட்கலாநிதி றமேஷ் அமதி அடிகளார்.

January 07, 2025
நேற்றைய தினம் (6) கனகாம்பிகைகுளத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் குடும்ப மீளாய்விற்காகச் சென்றிருந்த சிவசிறி சிவகுமாரன் குருக்கள் அவர்களை...Read More

யாழ் சுகாதார நகர திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்தாய்வு.

January 07, 2025
 யாழ்ப்பாணம் - சுகாதார நகர திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நேற்று திங்கட...Read More

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

January 07, 2025
 புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதி...Read More

எலிக் காய்ச்சலால் கிளிநொச்சியில் இருவர் மரணம்.

January 07, 2025
 கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவ...Read More

புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் தொடர்பில் ஆராய்ந்த கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்.

January 04, 2025
 ஏ- 35 பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளைய...Read More

வனஇலாகாவின் ஆக்கிரமிப்பால் வன்னிமக்கள் நிர்க்கதியில் - வனஇலாகவிற்கு எதிராக கொதித்தெழுந்த ரவிகரன் எம்.பி.

January 04, 2025
வன்னியில் வனவளத் திணைக்களத்தின் அத்துமீறிய அபகரிப்புக் காரணமாக தமிழ் மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக் காணிகளையும், பூர்வீக விவசாய வாழ்வாதா...Read More

சட்டவிரோதமாக பறவைகளைக் கொலை செய்த நபர்கள் பொலிஸாரால் கைது.

January 04, 2025
 சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிசோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்கட்டிசோலை...Read More

நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு.

January 04, 2025
 மாத்தறை- வெலிகம, கப்பரதோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று(04.01.2025...Read More

தமிழர் பகுதியில் ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

January 04, 2025
 மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஆசிரியையா...Read More

உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு.

January 03, 2025
 யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து நேற்று (2 ) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த...Read More

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட பிரபல விளையாட்டு வீரர்.

January 03, 2025
 யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடிய போது அவரின...Read More

டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை பலியாகியதை தொடர்ந்து இளம் தாயும் பலி.

January 03, 2025
 கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதின...Read More

கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிசாரால் கைது.

January 03, 2025
 அனுராதபுரத்தில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அனுராதபுரம், பதவியா பகுதியை ...Read More

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

January 03, 2025
 அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாக இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்து...Read More

வன்னி ஆசிரியர் வெற்றிடங்கள் உடன் நிரப்பப்படவேண்டுமென ரவிகரன் எம்.பி கடும் வாதாட்டம் - மூன்றுமாதத்தில் தீர்வு வழங்கப்படுமெனத் தெரிவித்த பிரதி பிரதமசெயலாளர்.

January 02, 2025
வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ன உறுப்பினர் துர...Read More

தனது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர்.

January 02, 2025
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை நேற்று (01) திகதி பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆல...Read More

இன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்.

January 02, 2025
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.     குறித்த கூட்டமானது வவுனியா மாவட்ட அபி...Read More

கிளிநொச்சியில் இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்கள் மீட்பு.

January 02, 2025
 கிளிநொச்சியில் இன்று (2) மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உ...Read More