தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொலை செய்ததுடன், குறித்த தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்ப...Read More
முல்லைத்தீவு - மாமூலைப் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தினார். மேலும் தெரி...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட...Read More
பாடசாலை மாணவனொருவனைக் கடத்தி பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ...Read More
குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் பெண் ஒவர் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பரகஹருப்ப பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று மண்வெட...Read More
கொழும்பின் புறநகர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற விர...Read More
நாட்டை தூய்மைப்படுத்தும் Clean Sri Lanka வேலைத்திட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப்...Read More
2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2025) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அந்தவகையில், வருடத்திற்கான முதல்...Read More
தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திடம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்...Read More
வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் கிறிஸ்மஸ் நிகழ்வு சிறப்பான முறையில் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இடம்பெற்றது. இலங்கை தேசிய சமாதான பேரவைய...Read More
நாடளாவிய ரீதியில் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (01.01.2025) காலை...Read More
திடீரென்று மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய திலிண கமகே அண்மையில் கொழ...Read More
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூ...Read More
யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்த...Read More
யாழ்ப்பாணத்தில் தனது மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம்...Read More
குருநாகல் - பிங்கிரிய பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில்...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.