Header Ads

test

குழந்தையை தீ மூட்டி எரித்துக்கொன்ற தாய், தானும் பெற்றோல் ஊற்றி எரிந்துள்ளார்.

January 01, 2025
 தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொலை செய்ததுடன், குறித்த தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்ப...Read More

மாமூலைப் பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குபற்றிய ரவிகரன் எம்.பி.

January 01, 2025
முல்லைத்தீவு - மாமூலைப் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தினார்.  மேலும் தெரி...Read More

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள் நாட்டை கட்டியெழுப்புவார்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவிப்பு.

January 01, 2025
 நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட...Read More

பாடசாலை மாணவனைக் கடத்தி பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடித்த இருவர் பொலிசாரால் கைது.

January 01, 2025
 பாடசாலை மாணவனொருவனைக் கடத்தி பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ...Read More

மனைவியை மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்த கணவன் தலைமறைவு.

January 01, 2025
 குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் பெண் ஒவர் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பரகஹருப்ப பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று மண்வெட...Read More

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் திடீரென உயிரிழப்பு.

January 01, 2025
 கொழும்பின் புறநகர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற விர...Read More

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

January 01, 2025
2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2025) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. அந்தவகையில், வருடத்திற்கான முதல்...Read More

வவுனியா மாவட்ட செயலகத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் உறுதியுரையுடன் ஆரம்பம்.

January 01, 2025
தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திடம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்...Read More

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் கிறிஸ்மஸ் நிகழ்வு.

January 01, 2025
 வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் கிறிஸ்மஸ் நிகழ்வு சிறப்பான முறையில் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இடம்பெற்றது. இலங்கை தேசிய சமாதான பேரவைய...Read More

வவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு வழிபாடுகள்.

January 01, 2025
நாடளாவிய ரீதியில் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (01.01.2025) காலை...Read More

திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி.

January 01, 2025
 திடீரென்று மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய திலிண கமகே அண்மையில் கொழ...Read More

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

January 01, 2025
 மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூ...Read More

பரீட்சை திருப்திகரமாக இல்லாததால் தற்கொலை செய்த மாணவி - யாழில் சம்பவம்.

January 01, 2025
யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்த...Read More

தனது மகளை ரியூசனுக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட தந்தை திடீரென உயிரிழப்பு.

January 01, 2025
யாழ்ப்பாணத்தில் தனது மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம்...Read More

பாராளுமன்ற உறுப்பினரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக ஒருவர் கைது.

January 01, 2025
 குருநாகல் - பிங்கிரிய பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில்...Read More