Header Ads

test

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ஷ.

December 28, 2024
இந்தியாவின் முன்னாள் பிரதமர்  மறைந்த மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று (28)  இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தியுள்ளா...Read More

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சித்த இருவர் பொலிசாரால் கைது.

December 28, 2024
நேற்று முன்தினம் 26) கிளிநொச்சியில்  ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை A9 வீதியில் வைத்து கடுமையாக தாக்கியதுடன், வாகனம் ஒன்றில் கடத்த முயற்...Read More

தாயின் கள்ளக் காதலால் பறிபோன 13 வயது மகளின் உயிர்.

December 28, 2024
இரண்டு பிள்ளைகளின் தாயின் கள்ளத்தொடர்பு காரணமாக 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பிலியந்தலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸா...Read More

முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறந்து வைப்பு.

December 28, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொலிஸ் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறப்பு விழா நேறைய தினம் (27) இ...Read More

மாமியாரை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்த மருமகன்.

December 28, 2024
 இரத்தினபுரி, எஹேலியகொட பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளின...Read More

யாழில் இடம்பெற்ற மாவட்ட பண்பாட்டு விழா.

December 28, 2024
 யாழ்ப்பாண  மாவட்ட பண்பாட்டு விழா அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது. இதன்போது கலை பண்பாட்டு நிகழ்வுகளுடன் விருந்தினர்...Read More

மன்னார் மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு நடைபெற்ற உற்பத்தித்திறன் பயிற்சி நெறி.

December 28, 2024
 மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில்  மாவட்ட விதாதாப் பிரிவினரால் மன்னார் மாவட்டத்திலுள்ள  தொழில் முயற்சியாளர்களுக்க...Read More

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் வலியுறுத்தியுள்ள கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்.

December 28, 2024
 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் த...Read More

முன்மாதிரியான பொலிஸ் நிலையம் என்ற அங்கிகாரத்தை பெற்றுள்ள ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம்.

December 28, 2024
 முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச பொலிஸ் நிலையம் உற்பத்தி மேம்பாட்டுத் திறனின் (five S)கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையம் என்ற அங்...Read More

வானிலை தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்.

December 28, 2024
 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்...Read More

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய அமைச்சர் இ.சந்திரசேகரன்.

December 28, 2024
 யாழ், பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கடற்றொழிலாளர்கள் யாழ். மாவட்டச் செயலாளர், ஆளுநர் மற்றும் கடற்றொழில் அமை...Read More

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

December 28, 2024
 சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையி...Read More

பாடசாலை மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

December 28, 2024
 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வ...Read More

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் பொலிசாரால் கைது.

December 28, 2024
 காலி உனவடுன சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...Read More