முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொலிஸ் நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறப்பு விழா நேறைய தினம் (27) இ...Read More
இரத்தினபுரி, எஹேலியகொட பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளின...Read More
2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் த...Read More
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச பொலிஸ் நிலையம் உற்பத்தி மேம்பாட்டுத் திறனின் (five S)கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையம் என்ற அங்...Read More
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்...Read More
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வ...Read More
காலி உனவடுன சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...Read More
சைகை மொழி டிப்ளோமாப் பாட நெறியின் ஆரம்ப நிகழ்வானது உதவி மாவட்டச் செயலாளர் செல்வி.உ.தர்சினி அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (27.12.2024) காலை...Read More
வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநித...Read More
கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் தமிழ்செல்வன் மீதான தாக்குதல் ஊடக துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடே என வவுனியா தமிழ் ஊட...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.