சகல மக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக ...Read More
திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை சம்மாந்துறை பொலிஸார் கேட்டுள்ள...Read More
சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் யாழ்ப்பாணத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வலைகள், நேற்றையதினம் (24.12.20...Read More
தற்போதைய எரிசக்தி அமைச்சர், பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் விசேட உத்தரவுக்கு அமைய இவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ...Read More
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நே...Read More
அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு 2025ஆம் ஆண்டில் நிச்சயமாக வழங்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில...Read More
வடமாகாணத்தின் சில மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வவுனியா தெற்கு தமிழ்...Read More
இலங்கையில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக்கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ், நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள...Read More
கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது, இன்று...Read More
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஒரு ஹெக்டருக...Read More
யாழில் 18 வயது இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் நேற்று (23) விபரீத முடிவால் உ...Read More
யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர், நேற்று இரவு எடுத்த விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளத...Read More
கொழும்பில் கூரிய ஆயுதத்தால் மகனை குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான தந்தையால...Read More
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியான Kspl season 3 உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று ...Read More
யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களில் அவர்கள் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனச் சுட்டிக்காட...Read More
வவுனியா , ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில், ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...Read More
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதல் தேசிய மாநாடு கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய...Read More
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள், மீண்டும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு வி...Read More
நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், சமீப நாட்களில் கூடுதலான டெங்கு நோயாளிகளும் இனம் காணப்பட்டுள்ளன. 2024...Read More
இலங்கையில் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்தலின் முன் வழங்கப்பட வேண்டும் இல்லையெனில், நாடளாவிய ரீதிய...Read More
வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் இனந்தெரியாத படகு ஒன்று இன்று காலை 23-12-2024 கரையொதுங்கியுள்ளது. OFRP-6224JFN எ...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.