Header Ads

test

சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி உபகரணங்கள்.

December 25, 2024
 சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் யாழ்ப்பாணத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வலைகள், நேற்றையதினம் (24.12.20...Read More

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் நியமனம்.

December 25, 2024
தற்போதைய எரிசக்தி அமைச்சர், பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் விசேட உத்தரவுக்கு அமைய இவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ...Read More

யாழில் சாரதி மற்றும் நடத்துனர் மீது சரமாரியான வாள்வெட்டு.

December 25, 2024
 யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நே...Read More

அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளிவந்த தகவல்.

December 24, 2024
 அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு 2025ஆம் ஆண்டில் நிச்சயமாக வழங்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில...Read More

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஊழியர்களுக்கு ஏற்றப்பட்ட எலிக்காய்ச்சல் தடுப்பு ஊசி.

December 24, 2024
வடமாகாணத்தின் சில மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வவுனியா தெற்கு தமிழ்...Read More

பெண்ணொருவரை பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தரை நையப்புடைப்புடைத்த பொது மக்கள்.

December 24, 2024
 யாழ்ப்பணம் - காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பர...Read More

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக்கைதிகள் விடுதலை.

December 24, 2024
 இலங்கையில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக்கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ், நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள...Read More

அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கிளிநொச்சியில் இடம்பெற்ற கண்டன பேரணி.

December 24, 2024
 கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது, இன்று...Read More

விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள விசேட கொடுப்பனவு.

December 24, 2024
 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஒரு ஹெக்டருக...Read More

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளைஞர்.

December 24, 2024
யாழில் 18 வயது இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் நேற்று (23) விபரீத முடிவால் உ...Read More

விபரீத முடிவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்.

December 24, 2024
 யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர், நேற்று இரவு எடுத்த விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளத...Read More

கூரிய ஆயுதத்தால் மிகக் கொடூரமாக குத்தி காயப்படுத்திய தந்தை.

December 24, 2024
 கொழும்பில் கூரிய ஆயுதத்தால் மகனை குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான தந்தையால...Read More

சென்மேரிஸ் உள்ளூர் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தை தன்வசமாக்கிய யங் பைட்டர்ஸ் அணி.

December 23, 2024
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியான Kspl season 3 உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று  ...Read More

யாழில் இடம்பெற்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பான செயலமர்வு.

December 23, 2024
சிறிய மற்றும் நடுத்தர அவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ்  கணக்கெடுப்பு நடாத்தவுள்ள  உத்தியோகத்தர்களுக்கான செ...Read More

வடக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் ஆளுநர் எடுத்துள்ள அதிரடி முடிவு.

December 23, 2024
 யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களில் அவர்கள் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனச் சுட்டிக்காட...Read More

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ருந்த பிடியாணைக்கு அமைவாக வவுனியாவில் ஐவர் கைது.

December 23, 2024
 வவுனியா , ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில், ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...Read More

கொழும்பில் நடைபெற்ற இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதல் தேசிய மாநாடு.

December 23, 2024
 இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதல் தேசிய மாநாடு கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய...Read More

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்.

December 23, 2024
  மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சக உத்தியோகத்தர்கள்  இன்று (23) கவனயீர்ப்புப் ப...Read More

மீண்டும் முல்லைத்தீவிற்கு அனுப்பப்பட்ட மியன்மார் அதிகள்.

December 23, 2024
 திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள், மீண்டும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு வி...Read More

நாட்டில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள டெங்கு நோயின் தாக்கம்.

December 23, 2024
 நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், சமீப நாட்களில் கூடுதலான டெங்கு நோயாளிகளும் இனம் காணப்பட்டுள்ளன. 2024...Read More

உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்.

December 23, 2024
 இலங்கையில் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்தலின் முன் வழங்கப்பட வேண்டும் இல்லையெனில், நாடளாவிய ரீதிய...Read More

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய இனம்தெரியாத படகு.

December 23, 2024
வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் இனந்தெரியாத படகு ஒன்று இன்று காலை 23-12-2024 கரையொதுங்கியுள்ளது. OFRP-6224JFN எ...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

December 23, 2024
 கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(23)...Read More

மனைவி வெளிநாட்டிற்குச் செல்ல தயாரான நிலையில் கணவர் விசமருந்தி மரணம்.

December 23, 2024
 குருணாகல், தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார். தனது மனைவி வெளிநாட்டிற்கு செல்ல தயா...Read More