Header Ads

test

காணாமல் போன இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு.

May 12, 2022
  அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் காணாமல் போன இரு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி...Read More

இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த நாமல்.

May 12, 2022
  இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள   ரணில் விக்ரமசிங்க வுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  த...Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவேந்தல்.

May 12, 2022
  யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி, யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத...Read More

நாட்டில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம்.

May 12, 2022
  இலங்கையில் மீண்டும் 16 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  நாடு முழுவதும், இன்று பிற்பகல் 2 மணி முதல்  பொலி...Read More

பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க.

May 12, 2022
  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் கொள்ளுப்பிட்டி வாலுகாராமவ...Read More

வியாழேந்திரனின் உருவப் படத்திற்கு தீயிட்டு கொழுத்திய இளைஞர்கள்.

May 12, 2022
  மட்டக்களப்பு கிரான் சந்தியில் முன்னாள் இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப்படம் தாங்கிய கட்டவுட் இளைஞர்கள் சிலரால் தீ வைத்து எரிக்க...Read More

புகையிரத மற்றும் பேருந்து சேவைகள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 12, 2022
  நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்ட போதும், இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நாடு மு...Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை.

May 12, 2022
  ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் அதன் 27 உறுப்பு நாடுகளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட...Read More

நாட்டைவிட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ள பிள்ளையான்.

May 12, 2022
   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையான் என்று அறியப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் மலேசியாவுக்கு தப்பிச் ச...Read More

ராஜபக்சக்களுக்கு சொந்தமான ஹோட்டல் தீயுடன் சங்கமம்.

May 12, 2022
  தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஹோட்டலுக்கும் ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று ச...Read More

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 12, 2022
  மேல்மாகாணத்தின் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் இன்று (12) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, க...Read More

ஊரடங்கு தளர்வு தொடர்பில் தற்போது வெளியான தகவல்.

May 11, 2022
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.  அதேசயம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ...Read More

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

May 11, 2022
  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு பொது மக்களுக்கு விசேட உரையொன்றை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை தெரி...Read More

கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம்.

May 11, 2022
 இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ...Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 11, 2022
 அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீ...Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த துயரம்.

May 11, 2022
   முல்லைத்தீவு அளம்பில், செம்மலை கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே...Read More

மகிந்தவின் மறைவிடம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன வெளியிட்ட தகவல்.

May 11, 2022
  அலரிமாளிகையைச் சுற்றி வளைத்த வன்முறைப் போராட்டக்காரர்களிடமிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாத்த பிறகு பாதுகாப்பாக அவர் இருக்கின்றார் ...Read More

நாட்டு மக்களை எச்சரித்துள்ள இராணுவ தளபதி.

May 11, 2022
 நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டையும் ,மக்களையும் ,பொதுச் சொத்துக்களைய...Read More

தேசபந்து தென்னகோணை புரட்டி எடுத்தவர்களுக்கு நேர்ந்த கதி.

May 11, 2022
  மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நாளை (மே 12) வரை ...Read More

ஊரடங்கு நீடிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 11, 2022
 நாட்டில் நடைமுறையிலுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தகவல் வெளியிட்ட...Read More

அலுவலகம் தாக்கப்பட்டது என வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை - முன்னாள் எம்பி சந்திரகுமார்.

May 11, 2022
கிளிநொச்சியில் உள்ள எனது அலுவலகம் மற்றும் வாகனம் மீது தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டது என உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதோடு,  அவதூறுகள...Read More

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள்.

May 11, 2022
  கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்...Read More

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் உத்தியோத்தர்கள் கடமைக்கு செல்வது தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 10, 2022
  பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோத்தர்கள் எவ்வாறு தொழில்களுக்கு செல்வது என...Read More

நேற்றிரவு ஏற்பட்ட பதற்றத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி.

May 10, 2022
 அலரி மாளிகைக்கு அருகில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு இடையில் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை நடத்த பயன்படுத்தும் ஆயுதம் வெடித்த சம்...Read More

வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்.

May 10, 2022
 வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மடுகந்தை பகுதியில் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மடுகந்தைப் பகுதியைச் சேர்ந்த ...Read More