Header Ads

test

கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண் உட்பட மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்.

May 10, 2022
  கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட்ட  மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிஸார்  கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டதையடுத்...Read More

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் பலி.

May 09, 2022
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த...Read More

சற்று முன் பதவியை இராஜினாமா செய்த பிரதர் மகிந்த.

May 09, 2022
 பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப...Read More

நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு.

May 09, 2022
  கொழும்பில்  கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்னர் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ...Read More

அலரி மாளிகை பகுதியில் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

May 09, 2022
  அலரி மாளிகை பகுதியில் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு காலிமுகத்திட...Read More

பொருளாதார நெருகடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை ஜனநாயக ஒடுக்கச் சட்டங்களாலும் நெருக்கடிக்குள்ளாவதை ஏற்றுக்கொள்ள முடியாது - முன்னாள் எம்பி சந்திகுமார்.

May 09, 2022
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவியாய்தவிக்கின்ற மக்களை  அவசரகாலச்சட்டம் உள்ளிட்ட ஜனநாயக ஒடுக்கச் சட்டங்களை விதித்து மேலும்  நெருக்கடிக்கு...Read More

அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்.

May 09, 2022
  நாட்டில் நடைமுறைப்படுத்தபட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்...Read More

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி இராஜினாமா தொடர்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்.

May 09, 2022
  பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்ததாக வெளியான தகவலையடுத்து, அலரி மாளிகைக்கு முன்பாக பட்டாசுகள் கொளுத்தி போராட்டக்காரர்கள் ஆரவார...Read More

அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக மலர்வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்.

May 09, 2022
  முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர்வளையம் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...Read More

பாடசாலை காணி தனிநபருக்கு விற்பனை - வெடித்தது மக்கள் போராட்டம்.

May 09, 2022
 கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் நூறு வருடங்களாக பாவனையில் இருந்த விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்...Read More

முகநூல் காதலால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்.

May 09, 2022
 முகநூலில் அறிமுகமான காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 5ம் திகதி இரவு ரக்வான பிரதேசத்தில் இருந்து மீகஹதென்ன பகுதிக்கு சென்ற இரண்டு சி...Read More

மரத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

May 09, 2022
  முல்லைத்தீவு - கணுக்கேணி கிழக்கு பகுதியில் மரத்திலிருந்து முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்களுக்கு நேர்ந்த துயரம்.

May 07, 2022
  அக்கரைப்பற்று - இறக்காமம் - வாங்காமம் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறார்கள், நீரில் இழுத்துச் செல்லப்...Read More

கிளிநொச்சியில் உள்ள ஆலயமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.

May 07, 2022
  கிளிநொச்சி - செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. 43 வயதுடைய இரண்டு பிள்ளை...Read More

பொது மக்களை ஈவிரக்கமின்றி தாக்கிய அதிரடிப் படையினர்.

May 07, 2022
நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அதிரடி படையினர் மிகவும் கொடூரமான தாக்கியுள்ளனர்...Read More

எரிபொருட்களின் தரம் குறித்து எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை.

May 07, 2022
 எரிபொருட்களின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்...Read More

நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக உருவாகிய ஹொரு கோ கம.

May 06, 2022
 அரசாங்கத்திற்கு எதிராக கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம உருவாகியுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம உருவாகியுள்ளது. நாட்...Read More

ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடீர் மாற்றம்.

May 06, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததையடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரம் நேற்று முதல் மீண...Read More

இன்றைய காலநிலை தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 06, 2022
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வ...Read More

பொது மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்க்கொண்டதுடன் துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்ட பொலிஸார் - பலர் வைத்தியசாலையில் அனுமதி.

May 06, 2022
 அம்பாறையில் தலைக்கவசம் அணியாத நபரை பொலிஸார் கொடூரமாக தாக்கியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொலிஸாருக்கும்...Read More

ஒரு ரூபாவிற்காய் முதியவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய பேருந்து நடத்துனர்.

May 05, 2022
  பொலன்னறுவை பகுதியில் பேருந்தில் ஒரு ரூபாவை குறைத்து வழங்கிய முதியவரொருவரை பேருந்து நடத்துனர் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 72 வயதான ...Read More

கடற்கரையோரத்தில் மீட்க்கப்பட்ட மீனவரின் சடலத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

May 05, 2022
 மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இரால்குழி பாலத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள கடற்கரையோரத்தில் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருந்...Read More

பேருந்து சேவைகள் இடைநிறுத்தம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

May 05, 2022
பேருந்துகள் இயக்குவதை இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் இடைநிறுத்தவுள்ளதாக இலங்கையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனத்தால் அநியாயமாக கொல்லப்பட்ட மனித உயிர்.

May 05, 2022
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமுக்கு சொந்தமான ஜீப் வண்டியில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலாவி - கல்பிட்டி வீதிய...Read More