Header Ads

test

குளமொன்றிலிருந்து மீட்கப்பட்ட மனித சடலம்.

May 05, 2022
   முல்லைத்தீவு தீர்த்தக்கரை வேளாங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கொட்டுறுட்டி குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தீர்த்தக்கரை...Read More

முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம்.

May 04, 2022
  முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட இளைஞரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 03.05.2...Read More

யாழில் தீயில் கருகி பலியான மாணவிக்கு தமிழ்நாதம் ஊடகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

May 03, 2022
 யாழில் வீடு தீப்பற்றியதால் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவி உடல் கருகி பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமரர் சுதர்சன் சதுர்ச...Read More

மின்சார சபை நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்.

May 03, 2022
 இலங்கையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்றைய தினம் (03-05-2022) செயலிழந்துள்ள போதிலும், மின்துண்டிப்...Read More

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 130வது ஜனன தின நிகழ்வு அனுஸ்டிப்பு.

May 03, 2022
  உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 130வது ஜனன தின நிகழ்வானது மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட...Read More

யாழில் மாற்றுதிறனாளி ஒருவரின் முச்சக்கரவண்டி மீது தமது கைவரிசையை காட்டிய திருடர்கள்.

May 03, 2022
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி ஒருவரின் முச்சக்கரவண்டி யாழில் திருடர்களால் களவாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவ...Read More

காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை.

May 03, 2022
 காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய ப...Read More

அலரிமாளிகை வளாகத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை.

May 03, 2022
 அலரிமாளிகை வளாகத்தில் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் இன்றைய தினம் மக்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.   கு...Read More

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

May 03, 2022
    யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் அதிகாலை...Read More

அரிசி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு.

May 03, 2022
    நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) உள்ளூர் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. அ...Read More

நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள விசேட கொடுப்பனவு.

May 03, 2022
  இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய...Read More

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

May 03, 2022
  கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் லயன் தொடர் குடியிருப்பொன்றின் பின்னால் இருந்த 9 அடி ஆழமான கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட...Read More

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரிடம் யாழ் மாநகர முதல்வர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை.

May 03, 2022
பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலமையிலான குழுவினரும் பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும், பிரான்ஸ...Read More

யாழில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்.

May 03, 2022
  யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலையில் மது அருந்திய இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில் ஒர...Read More

வீடொன்றில் இடம்பெற்ற அசம்பாவிதத்தால் பறிபோன இரு உயிர்கள்.

May 03, 2022
  கம்பஹா மாவட்டம் - மல்வான, யட்டியான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அ...Read More

மதுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்.

May 03, 2022
  மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ...Read More

எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் .

May 03, 2022
  எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர...Read More

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு - திருகோணமலையில் சம்பவம்.

May 03, 2022
  திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா மாங்காய் ஊற்று பகுதியில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி ப...Read More

யாழில் இடம்பெற்ற தீ விபத்தில் சிறுமி ஒருவர் உடல் கருகிப் பலி.

May 03, 2022
  சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் வீடு தீப்பிடித்ததில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளத...Read More

லங்கா சதொச நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை.

May 02, 2022
  சதொச நிறுவனத்திலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். கொள்முத...Read More

எதிர்வரும் 6ஆம் திகதி நாடு முற்றாக முடங்கும் அபாயம்.

May 02, 2022
  எதிர்வரும் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அரசு,  தனியார் மற்றும்...Read More

நாளை அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

May 02, 2022
    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 496 குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் பெரிதளவில் மாற்றமில்லை....Read More

மின்சார சபை பொது மக்களுக்கு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.

May 02, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்திற்கொண்டு புதிய மின்சார இணைப்புகள் வழங்குவதை குறைத்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, ரம்ழ...Read More

முல்லைத்தீவு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இம்பெற்ற மோதலால் எரிந்து நாசமாகிய மோட்டார் சைக்கிள்.

May 02, 2022
முல்லைத்தீவு - மல்லாவி, திருநகர் பகுதியில் இரு குழுக்களுகிடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...Read More

காணாமலாக்கப்பட்ட மூவரை தேடிய தாய் இறுதிவரை அவர்களை காணாமலே உயிர்மாய்ந்த பெரும் சோகம்.

May 02, 2022
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன் மற்றும் பேரன் ஆகியோரை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு உயிரிழந்த சம்பவம் ...Read More