முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி ஒருவரின் முச்சக்கரவண்டி யாழில் திருடர்களால் களவாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவ...Read More
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய ப...Read More
பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலமையிலான குழுவினரும் பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும், பிரான்ஸ...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்திற்கொண்டு புதிய மின்சார இணைப்புகள் வழங்குவதை குறைத்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, ரம்ழ...Read More
முல்லைத்தீவு - மல்லாவி, திருநகர் பகுதியில் இரு குழுக்களுகிடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...Read More
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன் மற்றும் பேரன் ஆகியோரை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு உயிரிழந்த சம்பவம் ...Read More
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெ...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.