Header Ads

test

சுதந்திர தினக் கிண்ணத்தை சுவிகரித்த வடக்கு உதைபந்தாட்ட அணி.

March 06, 2022
  இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்றையதினம் யாழ்ப்பாணம் ...Read More

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள இறுதித் தீர்மானம்.

March 05, 2022
  நாளை மறுதினம் (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு த...Read More

மனித எச்சங்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்பு.

March 05, 2022
  பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொ...Read More

05.03.2022 இன்றைய நாள் எப்படி.

March 05, 2022
மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச...Read More

நாட்டின் வடக்கு,கிழக்கு கடற்கரையோரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை.

March 05, 2022
  நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து திணைக்களம் வெளியிட...Read More

புதுக்குடியிருப்பில் எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து தீப்பந்த கவனயீர்ப்பு போராட்டம்.

March 05, 2022
  நாட்டில் காணப்படும் மின்சார தடை ,எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து தீப்பந்த கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று கடந்த இரவு முன்னெடுக்கப்பட்டுள்ள...Read More

யாழில் கடுகதி ரயில் முன் பாய்ந்து நபர் ஒருவர் உயிரிழப்பு.

March 05, 2022
  யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் கடுகதி ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்...Read More

யாழில் இரத்த கறைகளுடன் ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டமையால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

March 05, 2022
  யாழ்.பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் திருவடிநிலையை அண்மித்த பகுதியில் இரத்த கறைகளுடன் ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு காண...Read More

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

March 05, 2022
  அடுத்த 4 முதல் 5 மாதங்களில் இலங்கையில் இயங்கும் இந்திய எரிபொருள் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எரிபொருட்களை விநியோகிக்கவுள்ளது. இத...Read More

04.03.2022 இன்றைய நாள் எப்படி.

March 04, 2022
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வ...Read More

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் மெழுகுவர்த்திப் போராட்டம்.

March 04, 2022
 மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இன்றிரவு 8.30 மணி...Read More

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் விபத்தில் மரணம்.

March 04, 2022
  யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். கரவெட்டியை சேர்ந்த, யாழ...Read More

48 மணித்தியாலங்களிற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை.

March 03, 2022
  தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்...Read More

பறிக்கப்பட்டுள்ள முக்கிய அமைச்சர்களின் பதவிகள்.

March 03, 2022
  அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் பதிகள் பறிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஜனாதிபதி க...Read More

யாழில் ஆலய உண்டியல் உடைத்துத் திருடிய இருவர் கைது.

March 03, 2022
யாழ்ப்பாணம் - ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்துத் திருடிய இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்...Read More

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மண் அகழ்வு செய்யப்படும் இடங்களை நேரடியாக பார்வையிட்ட விசேட குழு.

March 03, 2022
  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மணல் மண் அகழ்வு செய்யப்படும் இடங்களை நேற்றைய தினம் காலை திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது அம...Read More

கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

March 03, 2022
  2020 (2021) ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்ப...Read More

வடமாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

March 03, 2022
  வடமாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துர...Read More

யாழில் காலை கடனுக்கு சென்றவர் சடலமாக மீட்பு.

March 03, 2022
  யாழ்.ஊர்காவற்றுறை - சுருவில் பகுதியில் காலை கடன்கனை கழிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தி...Read More

இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட மர்மப் பொருள்.

March 03, 2022
 தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெ...Read More