Header Ads

test

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைக்குண்டுகள்.

March 03, 2022
  முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....Read More

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டிய மிதிவண்டிப் பயணம் பிரான்ஸை சென்றடைவு.

March 03, 2022
  இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர் தாயகத்துக்கு நிரந்தர பாதுகாப்பு கோரியும் ஐரோப்பாவில்...Read More

நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

March 03, 2022
  வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளது. இது இ...Read More

உக்ரைனிய காதல் ஜோடிக்கு இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்.

March 03, 2022
  விடுதிக்கு தனது காதலனுடன் பயணித்த உக்ரைனிய யுவதியை தகாத முறையில் துன்புறுத்திய இளைஞர்கள் கைது. டிக்வெல்ல சுற்றுலாப் பகுதியிலுள்ள பெஹெம்பிய...Read More

பரந்தன் நகரப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரன்.

March 03, 2022
  பரந்தன் நகரப்பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் பல்வேறு வகையான குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள...Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

March 03, 2022
நாட்டுக்கும் மக்களுக்கும் தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இதனையடுத்த...Read More

03.03.2022 இன்றைய நாள் எப்படி.

March 03, 2022
மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுட...Read More

ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தில் இளைஞர்களுக்கிடையே மோதல்.

March 02, 2022
 சிவராத்திரி நாளான 01.03.2022 அன்று இரவு முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவன் ஆலய சிவராத்திர பெருவிழா நடைபெற்று வந்த வேளையில் இளைஞர்களு...Read More

யாழில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாதி உத்தியோகத்தர்கள்.

March 02, 2022
  இன்று முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதற்கு ஆதரவு அ...Read More

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தை உடனடியாக நீக்குமாறு மாவை சேனாதிராசா காட்டம்.

March 02, 2022
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒண்றிணைந்து பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வலியுறுத்துகிறார்கள். இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு பயங்கரவாத தடைச்...Read More

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கட்டுத்துவக்கு வெடித்ததில் நேர்ந்த துயரம்.

March 02, 2022
  திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கட்டுத்துவக்கு  வெடித்ததில் படுகாயமடைந்து...Read More

அரச நிறுவனங்களுக்கு வரவுள்ள புதிய கட்டுப்பாடுகள்.

March 02, 2022
  இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் காற்றுச்சீரமைப்பி (Air Conditioner) பயன்பாட்டை தினசரி 2 மணித்தியாலங்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விட...Read More

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி,மூவர் படுகாயம்.

March 02, 2022
  திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மூவர் படுகாயமடைந்தனர். பலாலி வீதி பரமேஸ்வரா...Read More

02.03.2022 இன்றைய நாள் எப்படி.

March 02, 2022
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியி...Read More

மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் கூட வசிக்காத பகுதியில் புத்த விகாரை.

March 02, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோறளைபற்று தெற்கு ( கிரான் ) பிரதேச செயலக பிரிவில் சிங்களவர் ஒருவர் கூட வசிக்காத போதிலும் நெலுகல் கிராமத்தில்...Read More

கொக்கட்டிச் சோலையில் ஒன்பது கோடி ரூபா செலவில் திருமந்திர அரண்மனை.

March 02, 2022
  மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை அமைக்கப்பட உள்ளது. இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம...Read More

யாழில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - நால்வருக்கு நேர்ந்த துயரம்.

March 02, 2022
  திருநெல்வேலி - பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வ...Read More

காதலனுக்காக தந்தையிடம் கப்பம் வாங்கிய யுவதி.

March 01, 2022
 அனுராதபுரம் தாதி கல்லூரியில் பயின்று வரும் நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியும் தாதி பாடநெறியை பூர்த்தி செய்த அனுராதபுரம் நகரை ...Read More

வவுனியாவில் நடைபெற்ற நீலங்களின் சமர் கிரிக்கெட் தொடர்.

March 01, 2022
  நீலங்களின் சமர் முக்கோண கிரிக்கெட் தொடர் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த முக்கோண கிரிக்கட் தொடரினை ஐயனார் விளையாட்டு கழகம், தமிழ் யு...Read More

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்.

March 01, 2022
  வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் இருவரும் இன்று காலை தமத...Read More

புளியங்கும் புரட்சி விளையாட்டுக்கழக மைதானத்தில் குடிநீர் வசதி திட்டம் அங்குரார்ப்பணம்.

March 01, 2022
புளியங்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமர்களான விசுவலிங்கம் பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் தவராணி ஆகியோர்களது நினைவு நாளை முன்னிட்டு அவர்கள...Read More

முல்லை.வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடைபெறுவதாக அரசாங்க அதிபர் க.விமலநாதன் விசனம்.

March 01, 2022
  முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...Read More