Header Ads

test

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி.

January 12, 2022
  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதலின்போது இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப...Read More

யாழில் மிஸ் கோல் காதலால் யுவதி ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

January 12, 2022
  திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது நண்பர்களும் தன்னை பாலியல் வல்லுறவிற்க...Read More

வவுனியாவில் மின் தடை தொடர்பில் வெளிவந்த தகவல்.

January 11, 2022
  உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்ப...Read More

இலங்கையில் காணாமல் போன சிறுமி தொடர்பில் வலை விரித்துள்ள பொலிஸார்.

January 11, 2022
  நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சிறுமி கடந்த 7ம் திகதி முதல் க...Read More

யாழில் ATM இயந்திரத்தில் பல இலட்சம் ரூபா திருட்டு.

January 11, 2022
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒர...Read More

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை.

January 11, 2022
  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப...Read More

மாதகல் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய ஆணொருவரின் சடலம்.

January 11, 2022
 மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். குறித்த நபர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்துள்ளது. இந்தச் ...Read More

கொழும்பில் தலை இல்லாது மீட்கப்பட்ட சடலத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

January 10, 2022
  கொழும்பு – வெள்ளவத்தை கடலில் தலையில்லா சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியதாக த...Read More

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

January 10, 2022
  சிறிலங்கா எரிபொருள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் உள்ளது,எவ்வாறாயினும் பற்றாக்குறையா...Read More

கணவனை கோடாரியால் தாக்கி கொலை செய்த மனைவி - மனைவி மற்றும் மாமியார் அதிரடி கைது.

January 10, 2022
மதுபோதையில் தினமும் வீட்டில் தகராறை ஏற்படுத்தும் கணவர் மீது அசிட் வீச்சு தாக்குதலை நடத்தி, கோடரியால் வெட்டிக்​ கொன்ற மனைவி மற்றும் மாமியார் ...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால் பரபரப்பு.

January 10, 2022
  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற வெளிநாட்டவ...Read More

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 26 பேரின் நிலை தொடர்பில் வெளிவந்த தகவல்.

January 10, 2022
  இன்று காலை திருகோணமலை – மூதூரில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ...Read More

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் கணவன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்.

January 10, 2022
 முல்லைத்தீவு முள்ளியவளை - பூதன்வயல் கிராமத்தில் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் கணவர் கொலையை தாம் ச...Read More

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றை பரப்பிய பெண்ணுக்கு நீதி மன்றம் வழங்கிய தண்டனை.

January 10, 2022
  இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாரவில பிரத...Read More

யாழில் நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.

January 10, 2022
  யாழ்ப்பாணத்தில் கிணற்றில் தவறி விழந்த குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊர்காவல்துறை, நாரந்தனை ப...Read More

பாடசாலை மாணவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடும் மோதல்.

January 10, 2022
 மினுவாங்கொடை பகுதியில் இராணுவத்தை சேர்ந்த சிலருக்கும் பாடசாலை மாணவர்களிற்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இடம்பெற்ற மோதலில...Read More

டிப்பர் ரக வாகனம் மோதி நபரொருவர் பரிதாபரமாக பலி.

January 10, 2022
  திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் டிப்பர் வாகனத்தி...Read More

வவுனியாவில் கையும் களவுமாக பிடிபட்ட திருடன்.

January 09, 2022
 வவுனியாவில் உள்ள  ஆடை விற்பனை நிலையங்களில் ஆடைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம...Read More

நபர் ஒருவர் நடுவீதியில் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

January 09, 2022
  ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (09-01...Read More

09.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 09, 2022
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வ...Read More

கிளிநொச்சி பளையில் அம்மன் ஆலயமொன்றிலுள்ள வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம்.

January 08, 2022
  கிளிநொச்சி பளை பகுதியில் உள்ள அம்மன் ஆலய சூழலில் அமைந்துள்ள வேப்பரத்திலிருந்து பால் வடிவதாக கூறப்படுகின்றது. அரத்தி நகர் வரலாற்று ஆலயமான அ...Read More

முல்லைத்தீவு கடலில் மிதந்து வந்த உழவு இயந்திரத்தின் பாகங்கள்.

January 08, 2022
 முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற் கரைபகுதியில் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவு...Read More