Header Ads

test

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கிய பெண் பண்டுவம் பெற்றுவரும் நிலையில் ஏற்பட்ட துயரம்.

December 05, 2021
  திருகோணமலை மாவட்டம் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள் 8ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...Read More

அதிகாலையில் நடந்தேறிய மனதை உலுக்கும் கோரச் சம்பவம்.

December 05, 2021
 திராய்மடு புகையிரத தண்டவாளத்தில் ரயிலுடன் மோதி நபரொருவர்  உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மட்டக்களப்பு த...Read More

நள்ளிரவு வேளையில் மர்ம கும்பலால் நடந்தேறிய கொடூரம்.

December 05, 2021
  ஓல்ட் யோர்க் வீதியில் நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கொழும்பு வாழைத்தோட்...Read More

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் -வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு.

December 05, 2021
 நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மா...Read More

யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது.

December 05, 2021
 போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் அதிகாலை கட்ட...Read More

யாழில் ஹயஸ் வாகனத்தால் பறி போன உயிர்.

December 05, 2021
  யாழ். உரும்பிராய் - மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் மிதிவண்டியில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரி...Read More

மின்சாரத் தடையால் யாழில் பறிபோன உயிர்.

December 05, 2021
  புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்...Read More

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து.

December 04, 2021
  வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.  குறித்த விபத்து இன்று (04) மதியம் இடம்பெற்...Read More

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

December 04, 2021
  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 17 ஆண்களும் 04 பெண...Read More

பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள அறிக்கை.

December 04, 2021
  பாகிஸ்தானில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசும் மக...Read More

வவுனியாவில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு.

December 04, 2021
 வவுனியா - ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காகத் தனது வீட்டில் இருந்து சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இ...Read More

மூன்று பாடசாலை மாணவர்களை உருட்டி எடுத்த ஆசிரியர்கள் - பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

December 04, 2021
  நுவரெலியா தமிழ் பாடசாலை ஒன்றில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் ஒன்ணைந்து தாக்கியுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் த...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் வெடி மருந்துடன் உள் நுழைந்த வாகனம் - அதிரடியாக கைது செய்யப்பட்ட சாரதி.

December 04, 2021
   கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் 25 கிலோ வெடி மருந்துடன் நுழைய முற்பட்ட சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். க...Read More

திருகோணமலையில் கடலில் நீராடச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்.

December 04, 2021
 திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள...Read More

யாழில் கத்தி முனையில் திருடச் சென்ற திருடனை நையப்புடைத்த மக்கள்.

December 04, 2021
 யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்து பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந...Read More

யாழில் 52 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 10 பேர் உயிரிழப்பு.

December 04, 2021
  யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பண...Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள மீண்டுமொரு படகு விபத்து - ஒருவரை காணவில்லை.

December 04, 2021
 களுத்துறை தெற்கு பொலொஸ்சாகம படகுத்துறையில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் களுத்துறை கல்...Read More

இலங்கை கடற்கரையில் மேலும் ஒரு ஆணின் சடலம் மீட்பு.

December 04, 2021
  பேருவளை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் நேற்று (3) காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் கண்டெ...Read More

யாழில் துப்பாக்கி முனையில் ஊடகவியலாளர் மிரட்டல் - தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர், சட்டத்தரணி சிறிகாந்தா கண்டனம்.

December 04, 2021
 கடந்த 2ஆம் திகதி பருத்தித்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் ஊடகவியலாளர் ஜெ. சுலக்சன் துப்பாக்கி முனையில்...Read More

யாழில் மேற்கொள்ளப்படவிருந்த மின்னுற்பத்தி நிலைய திட்டத்தை கைவிட்ட சீனா.

December 04, 2021
  யாழ்.கடற்கரை பகுதியில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க இலங்கையுடன், சீனா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்ந...Read More

04.12.2021 இன்றைய நாள் எப்படி.

December 04, 2021
மேஷ ராசி அன்பர்களே! மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளின் வருகையால் உ...Read More

ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.

December 04, 2021
 இலங்கையை பசுமை நாடாக மாற்றுவதற்கு தேவையான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற...Read More

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய.

December 04, 2021
  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa)  ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி நேற்று (03) பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளார். அபுதா...Read More

ஈழத்து பெண்ணுக்கு ஐ.நா சபையில் கிடைத்துள்ள கெளரவம்.

December 04, 2021
  யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G....Read More

இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரை தீ வைத்து எரித்து கொலை செய்த பாகிஸ்தானியர்கள்.

December 04, 2021
  பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட போது, அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அங்கிருந்த நபர் ஒருவர் செல்பி எடுத்த ...Read More