தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. அத்தோடு ...Read More
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் புருட்ஹில் பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை சமையல் எரிவாயு வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ...Read More
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முப்படை மற்றும் பொலிசார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெட...Read More
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து...Read More
முல்லைத்தீவில் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குழுவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் நேற்றைய தினம் கைத...Read More
கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தானத...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.