Header Ads

test

வடகிழக்கு பகுதியில் தொல்லியல் அகழ்வாய்வுகளை செய்யும் போது தமிழர் பண்பாட்டை பராமரிக்கும் வகையில் இடம்பெற வேண்டுமென டக்களஸ் தேவானந்தா வலியுறுத்தல்.

November 05, 2021
  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் ...Read More

கொழும்பில் அச்சத்தை ஏற்படுத்திய படுகொலை - வெளியானது அதிர்ச்சித் தகவல்.

November 05, 2021
 சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் பொலிஸாரினால் வெளியிடப்பட...Read More

இலங்கையில் சீனா இராணுவத் தளமொன்றை உருவாக்க முயல்கின்றதாக ?. பென்டகன் அச்சம் வெளியிட்டுள்ளது.

November 05, 2021
சீனா இலங்கை, பாகிஸ்தான், மியன்மார் உட்பட பல நாடுகளில் தனது இராணுவத்திற்கான தளத்தை உருவாக்க முயல்கின்றதாகவும் பென்டகன் தனது அறிக்கையில் தெரிவ...Read More

கதிர்காம கந்தன் ஆலயத்தில் திருட்டுப் போன தங்கத் தட்டு மீட்பு.

November 05, 2021
  இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலங்களுள் ஒன்றான கதிர்காம கந்த ஆலயத்திலிருந்து காணாமல்போயிருந்த தங்கத்தட்டு மீட்கப்பட்டுள்ளதாக...Read More

இலங்கையில் பச்சிளம் குழந்தையை ஆற்றில் போட்ட பெற்றோர்.

November 05, 2021
கல்முனை - சம்மாந்துறை பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் உடல் காவல்துறையினரால் இன்று (05) மீட்கப்பட்டுள்ளது. இ...Read More

லாஃப் எரிவாயுவின் விலையை 4000 ரூபாவாக அதிகரிக்க எதிர்பார்ப்பு.

November 05, 2021
  12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை 4000 ரூபா வரை அதிகரிப்பதே லாஃப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனத்தின் நோக்கம் என...Read More

இலங்கையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 700க்கு மேற்பட்டோர் மரணம்.

November 05, 2021
  இலங்கையில் கோவிட் இறப்புகள் பற்றிய கணக்கெடுப்பில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ச...Read More

மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை மரணம்.

November 05, 2021
  மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் துன்னாலை ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-3...Read More

வடமாகாண ஆளுநர் மற்றும் இராணுவத் தளபதி சந்திப்பு.

November 05, 2021
   வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி யாழ்ப...Read More

வவுனியாவில் செல்பி எடுக்க முற்பட்டு ரயிலில் மோதுண்டு உயிரை மாய்த்த இளைஞன்.

November 05, 2021
  வவுனியா – கல்லாற்றுப்பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் தொடருந்தில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவி...Read More

பொல்லால் அடித்து பெண்ணொருவர் படுகொலை.

November 05, 2021
  வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் , சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒ...Read More

வட மாகாண ஆளுநர் வழங்கிய உறுதி மொழி.

November 05, 2021
  நிரந்தர நியமனம் கோரி சுமார் 8 மாதங்களுக்கு மேலாகப் போராடி வந்த சுகாதாரத் தொண்டர்களின் போராட்டப் பந்தல் வடக்கு மாகாண ஆளுநரின் உறுதிமொழியையட...Read More

இன்று பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

November 05, 2021
  இலங்கையின் இன்றைய வானிலையில் பல்வேறு இடங்களிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ ...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு.

November 05, 2021
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது...Read More

பண்டோரா ஆவணங்களில் சிக்கிய மற்றுமொரு தமிழர்.

November 05, 2021
  வெளியிடப்படாத சொத்துக்களைப் பெற்ற பல நபர்களின் விபரங்களை வெளிப்படுத்திய பண்டோரா ஆவணங்களில் மற்றுமொரு இலங்கைத் தமிழர் பற்றிய விபரங்கள் கசிந...Read More

வெடுக்குநாறி மலையில் பெளத்த விகாரையின் சிதைவுகள் உள்ளதாக அனுர மனதுங்க தெரிவிப்பு.

November 05, 2021
 நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக் காலமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் அங்கு பௌத்த விகாரைகளின் சி...Read More

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம்.

November 04, 2021
  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வவுனியா சிறைச்சாலைக்கு இன்று  விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது வவுனியா சிறைச்சாலையின் நிலைமைகளை அவதானித்...Read More

தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

November 04, 2021
 யாழ்ப்பாணத்தில் சிறுவர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளமை தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பில் மேலும் த...Read More

மட்டக்களப்பில் திடீரென முளைத்த இராணுவ முகாம் - விரட்டியடிக்கப்பட் ஊடகவியலாளர்கள்.

November 04, 2021
 மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர...Read More

நாட்டில் தொடரும் கொரோனா மரணங்கள்.

November 04, 2021
  இலங்கையில் மேலும் 15 கொவிட் இறப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் திணக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மரணங்கள் நேற்று இடம்பெற்று...Read More

யாழில் 19 வயதான பெண் செய்த மோசமான செயல்.

November 04, 2021
  யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 19 வயதான இளம் பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம...Read More

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

November 04, 2021
  திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பத்வெவ பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடல...Read More

நோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்து.

November 04, 2021
 தீபாவளி தினமான இன்று அதிகாலை புல்மோட்டை தள வைத்தியசாலையிலிருந்து திருமலை பொது வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்காவு வண்டியொன்று விபத்திற்குள்ளா...Read More

லிந்துலை - வோல்ட்றீம் தோட்டத்தில் மண் சரிவு - நான்கு வீடுகள் சேதம்.

November 04, 2021
  லிந்துலை - வோல்ட்றீம் தோட்டத்தின் பிரிவில் ஒன்றான லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு நேற்று...Read More

பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு.

November 04, 2021
  கொழும்பின் புறநகர் பகுதியான சப்புகஸ்கந்த - மாபிம என்ற இடத்தில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலி...Read More