Header Ads

test

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

October 23, 2021
  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத...Read More

இலங்கை கனடா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக இங்கைத் தமிழர் நியமனம்.

October 23, 2021
  இலங்கை - கனடா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் (Dr Suren Raghavan) அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ...Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழுக்கு நேர்ந்த சோதனை.

October 23, 2021
  நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். நாடாளும...Read More

23.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 23, 2021
  மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செல...Read More

இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையின் மூர்க்கத்தனமான தாக்குதல் - சாணக்கியன் எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.

October 22, 2021
  மட்டக்களப்பு - ஏறாவூரில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போக்குவரத்து காவல்துறை அதிகாரி மூர்க்கத்தனமாக தாக்கும்...Read More

கிளிநொச்சியில் ஆச்சரியத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி.

October 22, 2021
  கிளிநொச்சி தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை (2020) கடந்த வருடம் 7-ஆம் மாதம் தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒ...Read More

பொலிஸ் காவலில் இருந்த இளைஞனின் உயிரிழப்பால் கிளர்ந்தெழுந்த கிராமவாசிகள்.

October 22, 2021
காவல்துறையின் தடுப்பில் இருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக தடுத்து வைத்து குறித்த இளைஞனை காவல்து...Read More

நாட்டில் கரும் பூஞ்சை நோயினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

October 22, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றின் பின்னர் ஏற்பட்ட கரும் பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளது. குறித்த நபர் காலி, கராப்ப...Read More

வடமாகாண ஆளுநரின் மெய்ப்பாதுகாவலர் தொடர்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை.

October 22, 2021
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் கடந்த சில நாட்களின் முன்னர் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டிருந்தார். இந்...Read More

பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட நபருக்கு நேர்ந்த துயரம்.

October 22, 2021
  பேருந்து ஒன்றினை முந்திச்செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ரக்குவளை பிரேதேசத்தை நோக்கி பயணித்த...Read More

வீடொன்றில் கணவனும் மனைவியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

October 22, 2021
காலி மாவட்டத்தில் வீடொன்றில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று கா...Read More

கிளிநொச்சியில் மரணவிசாரணை அதிகாரி மீது இளைஞர் குழு தாக்குதல்.

October 22, 2021
  கிளிநொச்சியில் திடீர் மரண விசாரணை அதிகாரியை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்படுத்திய இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப...Read More

நாட்டில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் - வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்.

October 22, 2021
  இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக கொழும்பு தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் ...Read More

22.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 22, 2021
மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச...Read More

இறுதி யுத்தத்தில் சரணடைந்த சிறார்கள் தொடர்பில் பல உண்மைகளை போட்டுடடைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

October 21, 2021
 இறுதி யுத்தத்த முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா...Read More

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.

October 21, 2021
  ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் (2019 Sri Lanka Easter bombings) சம்பவம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இறந்துபோனவர்கள...Read More

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தால் தப்பி ஓடிய காணி ஆணையாளர்.

October 21, 2021
 மட்டக்களப்பு-வாகரை காரமுனை பகுதியில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில், வெளி மாவட்ட சிங்கள மக்களை திட்டமிட்டு மிகவும் இரகசியமான முறையில...Read More

மட்டக்களப்பில் இன்று மாலை குடும்பஸ்த்தர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

October 21, 2021
 மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட செங்கலடி கறுத்தப்பாலத்திற்கருகே இன்று மாலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்ப...Read More

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருளின் விலை.

October 21, 2021
  லங்கா IOC நிறுவனம் இன்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை...Read More

வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.

October 21, 2021
  பெலாரஸ் – லித்துவேனிய எல்லைக்கு அருகில் இலங்கைப் பிரஜை ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் சடலம் ஒக்டோபர் 5ஆம் திக...Read More

பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்கள் பாடசாலை திறப்பை கோரியதால் வெடித்தது சர்ச்சை.

October 21, 2021
 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் அனைத்து திறப்புகளையும் வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்...Read More

ஆற்றங்கரையோரத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் ஏற்பட்டுள்ள பர பரப்பு.

October 21, 2021
  கொழும்பு - சேதவத்தை பகுதியின் களனி ஆற்றங்கரையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்படுபடும் பெண்கள்,...Read More

இலங்கையில் ஒரே சூலில் 6 குழந்தைகளை பெற்ற தாய்.

October 21, 2021
  இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கொட பகுதியை சேர்ந்த 31 வயது ...Read More

நாட்டில் உயிரிழந்தவர்களின் உடல் தகனத்திற்கான கட்டணம் உயர்வு.

October 21, 2021
   நாட்டில் தற்போது எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கும் நிலையங்களும் அதற்கான கட்டணத்தை உயர்த்தகி...Read More

யாழில் பொலிஸாருக்கு தண்ணி காட்டிய பெண்ணை நூதனமாக கைது செய்த பொலிஸார்.

October 21, 2021
  யாழ்ப்பானம் நெல்லியடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது மகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றை...Read More