Header Ads

test

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.

October 21, 2021
  கிரான்பாஸ், கஜீமா தோட்ட பகுதியில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சகோதர்கள் இருவருக்கிடைய...Read More

மின்னல் தாக்குதலில் உயிரைவிட்ட 12 வயது சிறுமி.

October 21, 2021
  குருநாகல் - மஹவ பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நேற்று சீரற்ற வானிலை நிலவி ...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த துயரம்.

October 20, 2021
  நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள...Read More

பேஸ்புக் பயனர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்.

October 20, 2021
  பேஸ்புக்கின் பெயரை மாற்றுவதற்கு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஸக்கர்பேர்க் (Mark Zuckerberg) திட்டமிட்டுள்ளதாக தகவல் ...Read More

நாட்டில் 12 மணிநேர மின்வெட்டு - சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு.

October 20, 2021
  நாட்டில் வரும் டிசம்பர் மாதத்தின் பின்னர் 12 மணிநேர மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்...Read More

அரச இலட்சினையை தவறாக பயன்படுத்திய நபர் முல்லைத்தீவில் அதிரடிக் கைது.

October 20, 2021
  அரச இலச்சினையை தவறாக பயன்படுத்தி போலி வாகன இலக்குத்தகடு அச்சிட்டு மோசடி செய்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் கைது ...Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ் இளைஞன் பலி.

October 20, 2021
  கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி 185ஆம் கட்டைப்பகுதியில் இரு மோ...Read More

கடலில் மூழ்கி காணாமல் போன குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு.

October 20, 2021
  மாரவில முதுகட்டுவ கடலில் மூழ்கி காணாமல் போன இளம் குடும்பஸ்தர் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். கொபேஹின்ன...Read More

மட்டக்களப்பில் சதிகாரரின் நாசகாரச் செயலால் எரிந்து நாசமாகிய முச்சக்கரவண்டி.

October 20, 2021
  மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவில் இனந்தெரியாத நபர்களினால் முச்சக்கரவண்டி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவ...Read More

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி.

October 20, 2021
  மினுவங்கொடயில் இருந்து 18ம் கட்டை நோக்கி பயணித்து பொலிஸ் உத்தியோகத்தரின் வாகனத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் இடம்...Read More

குஷிநகர் விமான நிலையத்தைச் சென்றடைந்த நாமல் உட்பட்ட குழுவினர்.

October 20, 2021
  இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில்  260 கோடி ரூபாய் இந்தியமதிப்பில் கட்டப்பட்டு  இன்று திறந்து வைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்...Read More

நாட்டின் விவசாய செயற்பாட்டிற்கு இராணுவத்தின் பூரண ஒத்துழைப்பு - கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி.

October 20, 2021
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தங்களது விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்...Read More

மட்டக்களப்பில் இளைஞர் ஒருவருக்கு நள்ளிரவு வேளையில் நேர்ந்த சோகம்.

October 20, 2021
  செட்டிபாளயத்தில் இரவுவேளை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் தகவல...Read More

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற பதை பதைக்கும் சம்பவம்.

October 20, 2021
  மதுரங்குளி – கரிக்கட்டைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...Read More

20.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 20, 2021
  மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கு...Read More

கைக்குண்டுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது.

October 20, 2021
  கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....Read More

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் எல்ல சுற்றுலா மண்டலம்.

October 20, 2021
  கொரோனா தொற்று பரவலால் இரு ஆண்டுகளாக செயற்படாமல் இருந்த எல்ல சுற்றுலாத் துறை இந்த நாட்களில் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக தெரியவந்துள்ளது...Read More

மாகாண பயணக்கட்டுப்பாடு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்.

October 20, 2021
  கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை செயற்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்த...Read More

இலங்கையில் பசுவதைக்கு தடை விதித்துள்ள அமைச்சரவை.

October 19, 2021
  இலங்கையின் உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்...Read More

முல்லைத்தீவில் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் குவிப்பு.

October 19, 2021
 முல்லைத்தீவில் பணியாற்றி வருகின்ற ஊடகவியலாளர்களின் அமைப்பாக காணப்படுகின்ற முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கான புதிய அலுவலகமானது முல்லைத்தீவில் த...Read More

கட்டுநாயக்காவில் நபர் ஒருவர் அதிரடியாக கைது.

October 19, 2021
  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களை தனது உடலில் மறைத்து வைத்துக் கொண்டு வெளியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட...Read More

வடக்கின் புதிய ஆளுநர் சம்மந்தனை நேரில் சந்தித்து பேச்சு.

October 19, 2021
   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சந்தித்துக் கலந்துரையாடினார். கூட்டமைப்பின் ...Read More

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படைக்குமிடையில் மோதல்.

October 19, 2021
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோ...Read More

பிரதமர் மகிந்தபோல வேடமிட்ட நபருக்கு நேர்ந்த துயரம்.

October 19, 2021
  பிரதமர் போல வேடமிட்டு வந்த நபரை மக்கள் அடித்து விரட்டிய சம்பவம் ஒன்று அநுராதபுரம்  பிரேதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் - ரம்பேவ பிர...Read More

இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் தமிழர் நிலம் இரவோடு இரவாக அபகரிப்பு.

October 19, 2021
 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சவுக்கடி, புன்னைக்குடா, களுவன்கேணி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களை அச்சுறுத்தி இரவோடு இரவாக சுமார் 10 கிலோ...Read More