Header Ads

test

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்து.

October 13, 2021
  இலங்கை பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை...Read More

அதிபர் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு பிரதமர் இணக்கம்.

October 13, 2021
  ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களின் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம...Read More

இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றால் 67 சிறுவர்கள் உயிரிழப்பு.

October 13, 2021
 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 17 சிசுக்கள் உள்ளிட்ட 67 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. அத...Read More

நுவரெலியாவில் ஐவர் உடல் கருகி பலியான வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்.

October 13, 2021
  நுவரெலியா - ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து ஐவர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமற...Read More

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

October 13, 2021
  வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச...Read More

சிறுவனுக்கு எமனான கைத்தொலைபேசி.

October 13, 2021
 நாட்டில் கொரோனா தொற்று பரவலால் கடந்த இரு வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களில் கல்வி பெரிதும் பாதிப்படைத்துள்ளது. இருப்...Read More

13.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 13, 2021
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள...Read More

53 திட்டங்களுடன் களமிறங்கியுள்ள வடக்கின் புதிய ஆளுநர்.

October 12, 2021
  தமிழர் தாயகப் பிரதேசமான வட மாகாணத்தை சட்டத்தை மதிக்கின்ற, அமைதியான மற்றும் பாதுகாப்பான மாகாணமாக மாற்ற விரும்புவதாக வட மாகாணத்தின் புதிய ஆள...Read More

தனிமையில் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

October 12, 2021
 களுத்துறை, தொடங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தொடங்கொட - உடவ...Read More

நேற்றைய தினம் கொவிட் தொற்றால் இறந்தவர்களின் விபரம்.

October 12, 2021
  நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 23 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன. உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 12 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்க...Read More

யாழில் இடம்பெற்ற கோரச் சம்பவம் - தாய் மற்றும் மகன் மீது வாள் வெட்டு.

October 12, 2021
  குடும்ப பெண் மீதும் அவருடைய மகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த நிலையில் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்...Read More

மதுப்பிரியர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்.

October 12, 2021
  மதுபானசாலைகள் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பூரணை தினம் உள்...Read More

பச்சை நிறமாக மாறிய கடலால் மீனவர்கள் அச்சம்.

October 12, 2021
  மன்னாரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தமிழகத்தின் இராமநாதபுரம் கீழக்கரை கடலில் மீன்கள் உயிரிழந்து மிதப்பதால் மீனவர்கள் அச்சம...Read More

நாட்டில் இன்னும் மூன்று மாதங்களில் கொரோனா ஐந்தாம் அலை.

October 12, 2021
  நாட்டின் சில அமைச்சர்களின் நடவடிக்கை காரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களில் மேலும் ஒரு அலை உருவாக அதிக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்...Read More

வெங்காயத்தின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

October 12, 2021
  நாட்டில் பல அதியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் , தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று பெரிய வெங்காயத்தின் கிலோ வில...Read More

கொழும்பில் யுவதி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்.

October 12, 2021
  கொழும்பு - ஹொரனை பிரதான வீதியில் பொரலஸ்கமுவ பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ய...Read More

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனின் கையை வெட்டி எறிந்த மருமகன்.

October 12, 2021
  கிளிநொச்சி- கண்டாவளை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவருடைய கை துண்டாடப்பட்டுள்ளது. காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்ற...Read More

தமிழ்மொழியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ புறக்கணித்தாரா - எழுந்துள்ள புதிய சர்ச்சை.

October 12, 2021
  நாட்டின் முதல் பிரஜையான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற ...Read More

தம்புள்ளை சிறுமியின் கொலைச் சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.

October 12, 2021
 தம்புள்ளையைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் கொலை சம்பவத்தில் நபர் ஒருவர் சாட்சி வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியை நபர் ஒருவர...Read More

புகையிரத கடவையில் இடம்பெற்ற கோர விபத்து - சம்பவ இடத்தில் ஒருவர் பலி.

October 12, 2021
  திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார். இவ்வ...Read More

எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

October 12, 2021
  நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத...Read More

பொதுமக்களுக்கு மேலும் பேரிடியாக மாறியுள்ள முக்கிய பொருட்களின் விலைகள்.

October 11, 2021
  சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றுக்கான புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய கோதுமை மாவின் விலை அதி...Read More

விபத்தில் சிக்கிய வாகனங்கள் தீயுடன் சங்கமம்.

October 11, 2021
   நுகேகொடை, தெல்கந்த சந்தியில் நேற்றிரவு சொகுசு கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்து நாசாமாகியு...Read More

திருகோணமலையில் தனியார் ஹோட்டலில் சிறுவன் உட்பட்ட மூவர் எடுத்த விபரீத முடிவு.

October 11, 2021
 திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜவரோதயம்வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட சிறுவர் ...Read More

வடக்கு உட்பட ஐந்து மாகாணங்களில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம்.

October 11, 2021
  மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய ம...Read More