இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 17 சிசுக்கள் உள்ளிட்ட 67 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. அத...Read More
நாட்டில் கொரோனா தொற்று பரவலால் கடந்த இரு வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களில் கல்வி பெரிதும் பாதிப்படைத்துள்ளது. இருப்...Read More
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள...Read More
களுத்துறை, தொடங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தொடங்கொட - உடவ...Read More
தம்புள்ளையைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் கொலை சம்பவத்தில் நபர் ஒருவர் சாட்சி வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியை நபர் ஒருவர...Read More
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜவரோதயம்வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட சிறுவர் ...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.