Header Ads

test

யாழில் நள்ளிரவில் அரங்கேறிய கோரச் சம்பவம்.

October 11, 2021
 யாழ்.பருத்தித்துறை - புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரவுடிகள் நள்ளிரவு  வேளையில் பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்து ...Read More

11.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 11, 2021
மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் இழுபறியாகும். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்களைச் சந்த...Read More

கல்வி கற்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு.

October 10, 2021
  தம்புள்ளை - கலோகஹஹெல பகுதியில் 14 வயது சிறுமியின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  கடந்த 6ஆம் ...Read More

பொதுமக்களின் பார்வைக்கு விடவுள்ள கொழும்பு துறைமுக நகரம்.

October 10, 2021
  எதிர்வரும் டிசம்பர் மாதம் பொது மக்களின் பார்வைக்காக கொழும்பு துறைமுக நகரத்தை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொ...Read More

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

October 10, 2021
  ஹங்வெல்ல பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் இன்று (10) காலை ஹங்வெல்லவி...Read More

மனித சடலத்தை இழுத்துச் செல்லும் இராட்சத முதலை - கொழும்பில் சம்பவம்.

October 10, 2021
  சிறி ஜெயவர்த்தனபுர கோட்டையில் உள்ள கிம்புலாவலவில் உள்ள தியவன்ன ஓயாவில் முதலை ஒன்று மனித சடலத்தை இழுத்துச் செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்ச...Read More

அனுராதபுரத்தில் புத்தர் சிலைக்கு வந்த சோதனை.

October 10, 2021
  அனுராதபுரத்தில் புத்தர் சிலையொன்றை 60 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம், நுவர...Read More

நாட்டை வந்தடையவுள்ள ஒரு தொகுதி அரிசி.

October 10, 2021
  நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி கொழும்பு துறை முகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அரிசியின் ...Read More

கொள்ளயடிக்கப்போன இடத்தில் கொலைகாரனாக மாறிய திருடன் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

October 10, 2021
  பிட்டுவல்கொட பகுதியில் வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளைக்காரர்கள் இரு பெண்களை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்ற...Read More

யாழில் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.

October 10, 2021
  சங்கானை – தேவாலய வீதியை சேர்ந்த சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளத...Read More

எதிர்வரும் திங்களன்று நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.

October 10, 2021
  நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் எரிவாயு, கோதுமை மாவு மற்றும் சிமெந்து ஆகியவற்றின் புதிய விலைகள் குறித்த முடிவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்தி...Read More

ரிஷாட் பதியுதீனின் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் - பாராளுமன்றத்தில் அமளிதுமளி.

October 10, 2021
  ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சியின் நாற்பது நாடாளுமன்றஉறுப்பினர்கள் ரிசாட் பதியுதீனுக்கு(Rishad Bathiudeen) எதிரான குற்றச்சாட்டுகளை...Read More

10.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 10, 2021
  மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம்...Read More

தன் உயிரை பணயம்வைத்து மாணவனை காப்பாற்றிய நல் உள்ளம்.

October 09, 2021
  மருதமுனை கடலில் குளிக்கச்சென்ற மாணவர்களில் ஒருவர் வீதியால் சென்றவரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மருதமுனைக் கடற்கரையில...Read More

இலங்கை விமானப்படை வானில் செய்த செயலால் ஆச்சரியத்தில் மக்கள்.

October 09, 2021
 இலங்கை விமானப்படையினர் முன்னெடுத்து வரும் வானிலிருந்து விதைகளை தூவும் திட்டத்தின் 5வது கட்டம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திர...Read More

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞர்களின் செயலால் முழுக் கிராமமே சோகத்தில்.

October 09, 2021
   பதுளை ஹெலி-எல பகுதியிலுள்ள எல்ல நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற இரு இளைஞர்கள், தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற...Read More

யாழில் பட்டப்பகலில் வீடொன்றில் கொள்ளயடித்த இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம்.

October 09, 2021
  கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் இன்று மாலை யாழ்ப்பாணம் நகரில் வைத்துக் கைது ...Read More

நேற்றைய தினம் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் விபரம்.

October 09, 2021
 நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில...Read More

5 வயது சிறுமிக்கு வாயில் நெருப்பால் சுட்ட தாய் - கிளிநொச்சியில் சம்பவம்.

October 09, 2021
  கிளிநொச்சி அக்கரையான் விநாயகர் குடியிருப்பு பகுதியில் சிறுமிக்கு நெருப்பால் சுட்டதாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாயார் சம...Read More

யாழில் இரு இராணுவச் சிப்பாய்களை மடக்கிப்பிடித்த மக்கள்.

October 09, 2021
  யாழ்.அராலி தெற்கு பகுதியில் சந்தேகப்படும்படி நடமாடிய இராணுவத்தினர் இருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொட...Read More

கனடாவிடம் இலங்கை முன்வைத்த முக்கிய கோரிக்கை.

October 09, 2021
  ஓன்டாரியோ சட்டசபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான கனடா தூதுவர் டே...Read More

இலங்கை அரசியலில் ஏற்படப்போகும் பாரிய அதிர்வலைகள்.

October 09, 2021
  அடுத்துவரும் வாரங்களில் இலங்கை அரசியலில் பாரிய அதிர்வலைகள் ஏற்படப் போவதாக கூறப்படுகின்றது. பண்டோரா ஆவணம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைகள் பல...Read More

சிறுமிக்கு எமனான நீச்சல் தடாகம்.

October 09, 2021
  பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச...Read More

கள்ளக் காதலி வீட்டில் சிக்கிச் சீரழிந்த பொலிஸ் அதிகாரி.

October 09, 2021
  மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   பொலிஸ் நிலையம் ஒன்றின்  பொறுப்பதிகாரியென கூறிக்கொள்ளும் ஒருவர் தனது கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த போத...Read More