Header Ads

test

வவுனியாவில் காணமல் போன மாணவன் புதுக்குடியிருப்பில் மீட்பு.

October 09, 2021
 வவுனியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட 17 வயது மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர...Read More

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்.

October 09, 2021
  நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், பெறுபேறு சான்றிதழ்களை திணைக்களத்திற்கு வருகைத் தராமல் பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை பரீட்சைகள்...Read More

யாழில் நள்ளிரவில் கொள்ளை - சம்பவம் தொடர்பில் மூவர் கைது.

October 09, 2021
யாழில் வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்து பெருமதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையிட்டுட்டு சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று பேரை யாழ்.மாவட்ட குற்றத...Read More

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் யார் கையில் - வெளியானது தகவல்.

October 08, 2021
  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் தன்னிடம் இல்லை எனவும் இறுதிப்போரின்போது தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்ததாகவும் விட...Read More

யாழில் தொடரும் ரவுடிக் கும்பல்களின் அட்டகாசம்.

October 08, 2021
  கொக்குவில், தாவடி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது ஆவா குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாவடி சந்தியிலுள்ள வீடொன்றின் மீது இந்த தாக்குத...Read More

வெளியானது நேற்றைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை.

October 08, 2021
  நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார். ...Read More

வெளியானது பால் மாவிற்கான புதிய விலை.

October 08, 2021
 அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், பால் மாவிற்கான புதிய விலைகளை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்...Read More

ராகலை தீ விபத்து தொடர்பில் முக்கிய சந்தேக நபர் கைது.

October 08, 2021
   நுவரெலியா – ராகலை முதலாம் பிரிவுத்தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ...Read More

கோயிலுக்கு சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை - வவுனியாவில் சம்பவம்.

October 08, 2021
  கோயிலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற, வவுனியா - தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்...Read More

யாழில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்.

October 08, 2021
  வடமராட்சி துன்னாலை பகுதியில் வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 50 கிராம்...Read More

இலங்கையில் 56 கர்ப்பிணி பெண்கள் இதுவரை உயிரிழப்பு.

October 08, 2021
  இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 56 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ச...Read More

தீயில் கருகி குழந்தைகள் உட்பட ஐவர் பலி.

October 08, 2021
  நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் குழந்தைகள் உட்பட ஐவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உ...Read More

காணாமல் போயிருந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.

October 08, 2021
  கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கட்டுகாஸ்தோட்டை, மகாவலி கங்கையின் கிளை நதியா...Read More

வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்.

October 08, 2021
  வடமாகாணத்தின் புதிய ஆளுநாராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவன் தியாகராஜா தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப...Read More

08.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 08, 2021
  மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். ...Read More

பாரிய விபத்தில் சிக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம்.

October 07, 2021
  வவுனியா,செட்டிகுளம் பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருது, வவ...Read More

கணவன் மனைவிக்கிடையில் தகராறு - தீயில் எரிந்த பெண்.

October 07, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தாயார், யாழ்....Read More

குடும்பஸ்த்தரின் உயிரை பறித்த கோர விபத்து.

October 07, 2021
  திருகோணமலை - தம்புள்ளை வீதியின், ஹிரிவடுன்ன பிரதேசத்தில் இன்று லொறியொன்று மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.  குறித்த வ...Read More

வெளியானது நேற்றைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை.

October 07, 2021
  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த அனைவருமே...Read More

தனியார் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு.

October 07, 2021
 வாழைச்சேனை காவல்துறை பிரிவில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் தனியார் ஒருவரின் தோட்ட காணியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக...Read More

கிராமசேவகர் கொலை தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்.

October 07, 2021
    அம்பன்பொல தெற்கு பகுதி கிராமசேவகர் யூ.எஸ்.எம்.கபில பிரியந்த சபுகுமார (51) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியா...Read More

இளம் பெண்ணின் உயிரைக் குடித்த கப் ரக வாகனம்.

October 07, 2021
  கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மதில் சுவரை உடைத்துக் கொண்டு சென்றமையால் தாய் ஒருவர் உயிரிழந்து...Read More

வன்னி மாவட்டத்தின் புதிய காவல்துறைமா அதிபர் நியமனம்.

October 07, 2021
  வன்னி மாவட்டத்தின் புதிய காவல்துறைமா அதிபராக கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி நியமிக...Read More

கிளிநொச்சியில் ஆசியாவின் அதிசயமாக மாறிக்கொண்டிருக்கும் காபெற் வீதி.

October 07, 2021
  கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி பல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு ...Read More