Header Ads

test

யாழில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்.

October 08, 2021
  வடமராட்சி துன்னாலை பகுதியில் வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 50 கிராம்...Read More

இலங்கையில் 56 கர்ப்பிணி பெண்கள் இதுவரை உயிரிழப்பு.

October 08, 2021
  இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 56 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ச...Read More

தீயில் கருகி குழந்தைகள் உட்பட ஐவர் பலி.

October 08, 2021
  நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் குழந்தைகள் உட்பட ஐவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உ...Read More

காணாமல் போயிருந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.

October 08, 2021
  கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கட்டுகாஸ்தோட்டை, மகாவலி கங்கையின் கிளை நதியா...Read More

வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்.

October 08, 2021
  வடமாகாணத்தின் புதிய ஆளுநாராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவன் தியாகராஜா தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப...Read More

08.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 08, 2021
  மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். ...Read More

பாரிய விபத்தில் சிக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம்.

October 07, 2021
  வவுனியா,செட்டிகுளம் பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருது, வவ...Read More

கணவன் மனைவிக்கிடையில் தகராறு - தீயில் எரிந்த பெண்.

October 07, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தாயார், யாழ்....Read More

குடும்பஸ்த்தரின் உயிரை பறித்த கோர விபத்து.

October 07, 2021
  திருகோணமலை - தம்புள்ளை வீதியின், ஹிரிவடுன்ன பிரதேசத்தில் இன்று லொறியொன்று மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.  குறித்த வ...Read More

வெளியானது நேற்றைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை.

October 07, 2021
  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த அனைவருமே...Read More

தனியார் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு.

October 07, 2021
 வாழைச்சேனை காவல்துறை பிரிவில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் தனியார் ஒருவரின் தோட்ட காணியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக...Read More

கிராமசேவகர் கொலை தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்.

October 07, 2021
    அம்பன்பொல தெற்கு பகுதி கிராமசேவகர் யூ.எஸ்.எம்.கபில பிரியந்த சபுகுமார (51) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியா...Read More

இளம் பெண்ணின் உயிரைக் குடித்த கப் ரக வாகனம்.

October 07, 2021
  கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மதில் சுவரை உடைத்துக் கொண்டு சென்றமையால் தாய் ஒருவர் உயிரிழந்து...Read More

வன்னி மாவட்டத்தின் புதிய காவல்துறைமா அதிபர் நியமனம்.

October 07, 2021
  வன்னி மாவட்டத்தின் புதிய காவல்துறைமா அதிபராக கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி நியமிக...Read More

கிளிநொச்சியில் ஆசியாவின் அதிசயமாக மாறிக்கொண்டிருக்கும் காபெற் வீதி.

October 07, 2021
  கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி பல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு ...Read More

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாரிய விபத்து - 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

October 07, 2021
  இ.போ.ச. பேருந்தொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுக...Read More

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற சம்பவம்.

October 07, 2021
  நாட்டில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற...Read More

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.

October 07, 2021
  வவுனியா குருமன்காடு சந்திக்கு அருகாமையில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். மன்னார் வீதி...Read More

நாமலுக்கு கிடைத்த மேலுமொரு பதவி.

October 07, 2021
   இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்சவுக்கு மேலுமொரு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை-பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு ...Read More

கிளிநொச்சியில் பொலிஸ் மற்றும் இராணுவம் திடீர் சுற்றிவளைப்பு.

October 07, 2021
  கிளிநொச்சியில் பொலிஸ், இராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர். கடந்த 4 ஆ...Read More

மருமகனின் தாக்குதலில் மாமியார் மருத்துவமனையில்.

October 07, 2021
 வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மருமகனின் செயற்பாடுகள் தொடர்பில் அவருக்கு புத்திமதி கூறிய மாமியாரை கடுமையான முறையில் தாக்கிய ச...Read More

வவுனியாவில் மதிலை முட்டி மோதிய வாகனம்.

October 07, 2021
  யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று மாலை வாகனமொன்று வீட்டின் மதில் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள...Read More

நாட்டின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கவுள்ள முக்கிய தீர்மானங்கள்.

October 07, 2021
நாட்டின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ (Gotabaya Rajapaksha) தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் அரசி...Read More

பகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பலர் இறந்திருக்கலாமென அச்சம்.

October 07, 2021
  பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏ...Read More

உலகத் தமிழருக்காய் கண் விழித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.

October 07, 2021
 வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...Read More