இறைவன் படைப்பில் ... மனிதன் அவன் மட்டும் இறைவன் படைப்பில் இல்லாத ஓர் கணக்கெனில் இந்த பூமி வாழ்ந்திருக்கும் இழவு வீடு தன் வீட்டில் நடக்க மாற்...Read More
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ...Read More
மேஷ ராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள்...Read More
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அ...Read More
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 136 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். க...Read More
நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விடுமுறை விடுதியின் பொறுப்பாளராக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் ...Read More
முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திக ஜயசிங்கவிற்கு கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது. சுசந்திகா மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் க...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.