Header Ads

test

ஐ.நா மனித உரிமைப்பேரவை அமர்வை மையப்படுத்தி புலம் பெயர் அமைப்புகள் நீதி கோரி போராட்டம்.

September 16, 2021
  ஐ.நா மனித உரிமைப்பேரவை அமர்வை மையப்படுத்தி புலம் பெயர் அமைப்புகள் மேற்கொண்டுவரும் நீதிகோரும் போராட்டங்கள் இரண்டு வாரகாலத்தை கடந்தும் தொடர்...Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் கண்ணீரில் கரையும் நாட்கள்.

September 16, 2021
  காணாமல்போன உறவுகளைத் தேடி அலைந்த பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். நாங்களும் எங்கள் உயிரை எப்போது மாய்ப்பது எ...Read More

பிரதமர் மஹிந்தவின் பெயரை பயன்படுத்தி அடாவடியில் இறங்கியுள்ள பிக்குகள்.

September 16, 2021
  அநுராதபுரம் பிரதேசத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இணைப்புச் செயலாளர் என தெரிவித்து பௌத்த தேரர் உட்பட மேலும் சிலர் தேரர்கள் பொது சுகாதார...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்.

September 16, 2021
  இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாட்டில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சில பாடசாலைகளை மீண்டும் திறக்க கவனம் செலுத்த...Read More

உலக வல்லரசுகளை வெற்றிகொண்ட சிறீலங்கா.

September 16, 2021
  நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நாடுகள் வரிசையில் இலங்கை இன்று 5ஆவ...Read More

இலங்கை விமான நிலையங்களைச் சூழ குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான படையினர்.

September 16, 2021
   கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு இன்று திடீரெ...Read More

யாழில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

September 16, 2021
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்...Read More

15.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 15, 2021
மேஷ ராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள்...Read More

நள்ளிரவு வேளையில் யாழில் நடந்தேறிய கோர விபத்தால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.

September 15, 2021
 யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அ...Read More

இத்தாலி வாழ் இலங்கையர்களை சந்தித்த பிரதமர் மஹிந்த.

September 14, 2021
  இத்தாலியில் வாழும் இலங்கையர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை போலோக்னா நகரில் இடம்ப...Read More

அரசாங்கத்திற்கு பந்தம் பிடிப்பவரே அங்கஜன் இராமநாதன் என கடுமையாக சாடியுள்ள க.வி.விக்கினேஸ்வரன்.

September 14, 2021
  அரசாங்கத்துடன் ஒட்டி  ஒட்டுண்ணியை போல ஒட்டிக்கொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன் இராமநாதன்  என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளு...Read More

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் அஞ்சலி செலுத்திய சுமந்திரனால் வெடித்தது சர்ச்சை.

September 14, 2021
  தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று மரணித்த ஊடகவியலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகிய...Read More

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

September 14, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 136 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். க...Read More

பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

September 14, 2021
 நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விடுமுறை விடுதியின் பொறுப்பாளராக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் ...Read More

முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திக ஜயசிங்கவிற்கு கொவிட் தொற்று.

September 14, 2021
முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திக ஜயசிங்கவிற்கு கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது. சுசந்திகா மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் க...Read More

கொழும்பு கடற்கரையோரத்தில் நடந்தது என்ன - ஆறு இராணுவத்தினர் கைது.

September 14, 2021
 கொழும்பு மட்டக்குளி - காக்கை தீவு கடற் கரையில், கரையொதுங்கிய சடலம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விஷேட விசாரணைகளில், இராணுவ புலனாய்வுப் பிரிவ...Read More

மனைவியின் முகத்தில் தீ வைத்த கணவர் பொலிஸாரால் கைது.

September 14, 2021
  மொரட்டுவ, பிரதேசத்தில் மனைவியின் கை, கால்களை கட்டி வைத்து முகத்தில் தீ வைத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதை...Read More

14.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 14, 2021
 மேஷ ராசி அன்பர்களே! அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச்...Read More

மன்னார் பிரதேச சபை தவிசாளரை பதவியிலிருந்து நீக்கிய வடமாகாண ஆளுநர்.

September 14, 2021
 மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிரின் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கம் செய்து வடக்...Read More

இலங்கை மீது அதிருப்தி கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவை.

September 13, 2021
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று  ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இதன்போது மரணதண்டனை கைதி துமிந்த சில்வா விடுதலை, ம...Read More

அரச உத்தியோகத்தரின் சம்பளத்தில் கை வைக்க அரசாங்கம் ஆலோசனை.

September 13, 2021
  நாட்டில் கோவிட் செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விசேட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி ஒரு இலட்சம்...Read More

யாழில் யாசகம் பெற்ற குடும்பத்திற்கு நேர்ந்த சம்பவம்.

September 13, 2021
  யாழில். குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் சொந்த இடத்திற்கு அனுப்பி வை...Read More

குடும்ப தகராறால் சொந்த வீட்டிற்கு தீ வைத்த நபர்.

September 13, 2021
  திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தீ விபத்து நேற்றிரவு10.00 மணியளவில் இ...Read More

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் விபரீத முடிவால் ஏற்பட்ட சோகம்.

September 13, 2021
  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் பொலிஸ் விஷே...Read More