Header Ads

test

10.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 10, 2021
 மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உறவினர்கள் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி...Read More

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு.

September 10, 2021
  கொழும்பு மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்ப...Read More

கர்ப்பிணி தாய்மாருக்கான தடுப்பூசி தொடர்பில் வெளிவந்த தகவல்.

September 10, 2021
  இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு  செலுத்திக்கொள்ளவேண்டிய கொரோனா தடுப்பூசி தொடர்பில் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ரஷ்ய தய...Read More

நாட்டில் மேலும் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

September 09, 2021
  இலங்கையில் நேற்று கொரோனா தொற்றால் மேலும் 175 பேர் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்...Read More

யாழின் அபிவிருத்திகளை நேரில் பார்வையிட்ட நாமல்.

September 09, 2021
  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதுடன் அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப...Read More

கிளிநொச்சியில் உள்ள விவசாய காணிகளையும் அடாத்தாக பிடித்துள்ள வனவளத் திணைக்களம்.

September 09, 2021
  கிளிநொச்சியில் நீண்ட காலமாக பயிர் செய்கை மேற்கொண்டு வந்த விவசாய காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளன. கண்டாவளை பிரதேச செயலர...Read More

வடக்கில் உடனடியாக அமைக்கப்படவுள்ள பல மின் மாயானங்கள்.

September 09, 2021
  வடக்கு மாகாணத்தில் உடனடியாக மேலும் 6 மின் தகன மயானங்கள் அமைப்பதற்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார். வடக்கில் கொரோனா தொற்...Read More

இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் - இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் - ஜனாதிபதிக்கு அனுப்ப பட்ட கடிதம்.

September 09, 2021
  உயிர்த்தஞாயிறு தாக்குதலைப் போன்றதொரு தாக்குதல் மீண்டும் நாட்டில் நடத்தப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பொதுபலசேனா அமைப்பின் பொத...Read More

இலங்கை தொடர்பில் பிள்ளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆட்டும் சீனா.

September 09, 2021
  சினோபார்ம் குழுமம் இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையை அமைப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினோபார்ம் குழுமத்தின் தலைவ...Read More

ஊரடங்கு நீடிப்பு தொடர்பான இறுதி முடிவு.

September 09, 2021
  நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுமா என்பது தொடர்பான...Read More

கை,கால்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் வீதி ஓரத்தில் காணப்பட்ட பெண்

September 09, 2021
  அம்பாறையில் கை, கால்கள் கட்டப்பட்டு வீதியோராத்தில் கைவிடப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக...Read More

பொது மக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

September 09, 2021
  கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள...Read More

இலங்கையின் முன்னணி அறிவிப்பாளர் கைது.

September 09, 2021
  முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளரும...Read More

இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த சாதகமான பதில்.

September 09, 2021
  இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கு...Read More

பிக்குவால் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.

September 09, 2021
  மட்டக்களப்பு புன்னைக்குடா விஹாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து  11 வயது சிறுவனுடன் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சந்தேக...Read More

யாழில் அவசரமாக குவிக்கப்பட்ட விசேட அதிரடிப்படை.

September 09, 2021
  யாழ்.உடுப்பிட்டியில் கிராமத்தில் இரு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில தினங்களாக ஊர்ப் பிரச்சனையாக மாறியதை அடுத்து பொலி...Read More

யாழ் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்.

September 09, 2021
  யாழில், வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுட...Read More

கொவிட் தொற்றால் புதுக்குடியிருப்பில் 13 பேர் மரணம்.

September 09, 2021
  கொரோனா தொற்று தாக்கத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசம் கடுமையான பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்குடி...Read More

09.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 09, 2021
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை...Read More

அரசாங்கம் மூடி மறைக்கின்றது என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு.

September 08, 2021
 பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் மேற்கொள்ளும்  பயணத்தை நாம் நிராகரிக்கின்றோம். இவர்கள் உண்மையை மூடி மறைக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர...Read More

ரிஷாட் பதியுதீனுடன் பசில் ராஜபக்ச தொலைபேசியில் உரையாடல் - வெளிச்சத்துக்கு வந்த விடயம்.

September 08, 2021
  சிறையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் சிறைக்கூடத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசியின் ஊடாக ரிசாட்...Read More

லண்டன் முதல் ஜெனிவா வரையான மிதிவண்டிப் பயணம் ஏழாம் நாளாகவும் தொடர்கிறது.

September 08, 2021
  இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் அனைத்துலக விசாரணை கோரும் பரப்புரை செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில...Read More

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

September 08, 2021
   நாட்டில் நேற்றைய தினம்(07) கோவிட்  தொற்றினால் 185 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க...Read More

ஒரு வருடத்திற்கு குழந்தை பெற்றுகொள்ள இலங்கையில் தடை.

September 08, 2021
  இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக, கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு விசேட வைத்திய நிபு...Read More

பெண் உட்பட்ட இருவர் கொலையால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

September 08, 2021
  நீர்கொழும்பு மற்றும் கொட்டவெஹர ஆகிய பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொட்டவெஹர, திகென்னே...Read More