Header Ads

test

நாட்டை உலுக்கும் கொரோனா மரணங்கள் -இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் நேற்று பதிவாகியுள்ளன.

May 08, 2021
  இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் நேற்று பதிவாகியுள்ளன. இன்றையதினம் 19 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க த...Read More

யாழ்.நகருக்குள்ளும், நகரை அண்டிய பகுதிகளிலும் மயக்க மருந்து கொடுத்து ஆட்டோ சாரதிகளிடம் கொள்ளையடித்த ஆசாமி பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது.

May 08, 2021
  யாழ்.நகருக்குள்ளும், நகரை அண்டிய பகுதிகளிலும் மயக்க மருந்து கொடுத்து ஆட்டோ சாரதிகளிடம் கொள்ளையடித்த ஆசாமி பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்க...Read More

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பவுசர்கள் - இருவர் படுகாயம்.

May 08, 2021
  இரு பவுசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் ச...Read More

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அதிரடி அறிவிப்பு.

May 08, 2021
  கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல் மற்றும் நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிக...Read More

விபத்தில் தனுஜன் - வினோகா இருவரும் உயிரிழந்தனர் இவ் விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள காரணங்கள்..

May 08, 2021
  மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில்  தனுஜன் - வினோகா உயிரிழந்துள்ளனர். இந்த வ...Read More

முதல் பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபரான பிம்சானி ஜா சிங்க ஆரச்சி அவர்களின் உடன் அமுலுக்கு வரும் வகையில் பறிக்கப்பட்ட பதிவி.

May 08, 2021
  பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் ஆலோசனைக்கு அமைய, முதல் பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபரான பிம்சானி ஜா சிங்க ஆரச்சி, உடன் அமுலுக்கு வரும்...Read More

நாட்டை முற்றாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

May 07, 2021
  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர கொவிட் -19 வைரஸ் தொற்று நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாயின் குறைந்தபட்சம் 7 நாட்களாவது நாட...Read More

இலங்கை வேந்தன் கலை கல்லூரி மண்டபத்தில் திருட்டு -இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

May 07, 2021
  இலங்கை வேந்தன் கலை கல்லூரி மண்டபத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்...Read More

4,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளிகள் இன்னமும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

May 07, 2021
  நாடு முழுவதும் உள்ள சிகிச்சை மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையால் 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளிகள் இன்னமும்...Read More

சுகாதார நடைமுறைகளை மீறிய ஐந்து கடைகள் உடனடியாக பூட்டப்பட்டது - வவுனியா நெடுங்கேணியில் சம்பவம்.

May 07, 2021
  கடைகள் மற்றும் மரக்கறிகள் விற்பனை நிலையங்கள் மீது சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டதுடன், முககவசம் அணியாதவ...Read More

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால் பொதுமக்கள் அவதானாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

May 07, 2021
  யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால் பொதுமக்கள் அவதானாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதி...Read More

கர்ப்பிணிப் பெண்களுக்கான விசேட அறிவித்தல்.

May 07, 2021
  கர்ப்பம் தரித்து 28 வாரங்கள் கடந்த கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அது அபாய நிலையாகும். இவ்வாறானவர்கள் சுவாசிப்பதில் சிரமம், காய...Read More

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

May 07, 2021
  முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 04.05.21 அன்று மாவ...Read More

பிலியந்தலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கல் நிலையை நீக்கியமை தொடர்பில் அமைச்சர் காமினி லொகுகேயிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதமொன்று பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பபட்டுள்ளது.

May 07, 2021
  பிலியந்தலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கல் நிலையை நீக்கியமை தொடர்பில் அமைச்சர் காமினி லொகுகேயிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோ...Read More

இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலையொன்று இலங்கை இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

May 07, 2021
  இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலையொன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த வைத்திசாலையை இலங்கை இராணுவத்தினர் நிர்மாணித்துள்ளமை குறிப்பிட...Read More

நுகேகொடை - நாவல வீதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

May 07, 2021
  நுகேகொடை - நாவல வீதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். சம்...Read More

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூர்ய தெரிவித்துள்ளார்.

May 07, 2021
  நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள்...Read More

கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 கர்ப்பிணிப்பெண்கள்.

May 07, 2021
 நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்போடு , தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். இதுவரையில...Read More

கடற்படை தண்ணீர் பவுசர் மோதிநெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் படுகாயம்.

May 07, 2021
 கடற்படையினரது தண்ணீர் பவுசர் மோதி விபத்துக்குள்ளானதில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்ற நிலையில் யாழ். போ...Read More

நாட்டில் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

May 07, 2021
 நாட்டில் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ம...Read More

வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி.

May 07, 2021
 வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி. காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை...Read More

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

May 07, 2021
  நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...Read More

வீதியால் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு சங்கிலி அறுப்பு - யாழ்.கரவெட்டியில் சம்பவம்.

May 07, 2021
 பருத்தித்துறையில் வீதியால் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு தங்க சங்கிலி அறுத்த கரவெட்டி இளைஞர் கைது. யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக...Read More

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தெமட்டகொடை பகுதியில் 3 பேர் கைது.

May 07, 2021
  ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தெமட்டகொடை பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் போதைப்...Read More

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயற்சித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

May 07, 2021
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு  முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறத...Read More