Header Ads

test

சுகாதார நடைமுறைகளை மீறிய ஐந்து கடைகள் உடனடியாக பூட்டப்பட்டது - வவுனியா நெடுங்கேணியில் சம்பவம்.

May 07, 2021
  கடைகள் மற்றும் மரக்கறிகள் விற்பனை நிலையங்கள் மீது சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டதுடன், முககவசம் அணியாதவ...Read More

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால் பொதுமக்கள் அவதானாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

May 07, 2021
  யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால் பொதுமக்கள் அவதானாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதி...Read More

கர்ப்பிணிப் பெண்களுக்கான விசேட அறிவித்தல்.

May 07, 2021
  கர்ப்பம் தரித்து 28 வாரங்கள் கடந்த கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அது அபாய நிலையாகும். இவ்வாறானவர்கள் சுவாசிப்பதில் சிரமம், காய...Read More

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

May 07, 2021
  முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 04.05.21 அன்று மாவ...Read More

பிலியந்தலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கல் நிலையை நீக்கியமை தொடர்பில் அமைச்சர் காமினி லொகுகேயிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதமொன்று பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பபட்டுள்ளது.

May 07, 2021
  பிலியந்தலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கல் நிலையை நீக்கியமை தொடர்பில் அமைச்சர் காமினி லொகுகேயிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோ...Read More

இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலையொன்று இலங்கை இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

May 07, 2021
  இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலையொன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த வைத்திசாலையை இலங்கை இராணுவத்தினர் நிர்மாணித்துள்ளமை குறிப்பிட...Read More

நுகேகொடை - நாவல வீதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

May 07, 2021
  நுகேகொடை - நாவல வீதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். சம்...Read More

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூர்ய தெரிவித்துள்ளார்.

May 07, 2021
  நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள்...Read More

கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 கர்ப்பிணிப்பெண்கள்.

May 07, 2021
 நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்போடு , தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். இதுவரையில...Read More

கடற்படை தண்ணீர் பவுசர் மோதிநெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் படுகாயம்.

May 07, 2021
 கடற்படையினரது தண்ணீர் பவுசர் மோதி விபத்துக்குள்ளானதில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்ற நிலையில் யாழ். போ...Read More

நாட்டில் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

May 07, 2021
 நாட்டில் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ம...Read More

வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி.

May 07, 2021
 வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி. காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை...Read More

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

May 07, 2021
  நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...Read More

வீதியால் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு சங்கிலி அறுப்பு - யாழ்.கரவெட்டியில் சம்பவம்.

May 07, 2021
 பருத்தித்துறையில் வீதியால் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு தங்க சங்கிலி அறுத்த கரவெட்டி இளைஞர் கைது. யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக...Read More

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தெமட்டகொடை பகுதியில் 3 பேர் கைது.

May 07, 2021
  ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தெமட்டகொடை பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் போதைப்...Read More

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயற்சித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

May 07, 2021
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு  முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறத...Read More

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது முடிவை வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கவுள்ளது.

May 07, 2021
  சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது முடிவை வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கத் தய...Read More

தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தகாத வார்த்தைகளில் பேசி அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 07, 2021
  யாழ்ப்பாணம் வவுனியா போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தகாத வார்த்தைகளில் பேசியது...Read More

இலங்கையின் சட்ட மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்னத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.

May 07, 2021
  இலங்கையின் சட்ட மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்னத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது. தற்போதைய சட்ட அதி...Read More

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளது.

May 07, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அத...Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இறந்துபோன கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த வைத்தியரின் மனதை உருக்கும் பதிவு.

May 07, 2021
  கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்த தரிந்து சி பெர...Read More

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தந்தையின் சிதையில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்.

May 07, 2021
 கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தந்தையின் சிதையில் விழுந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பர...Read More

07.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 07, 2021
  மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும...Read More

மயிரிழையில் உயிர் தப்பிய மூவர் - மன்னாரிலுள்ள தேவாலயத்தை தாக்கிய மின்னல்.

May 06, 2021
  மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இன்...Read More

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் -லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.

May 06, 2021
 சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என லாப் கேஸ் நிறுவனத்...Read More