Header Ads

test

காங்கேசன்துறை கடற்பரப்பில் திரவப் படலம் - யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

March 28, 2021
 காங்கேசன்துறை கடற்பரப்பில் திரவப் படலம் தென்படுவதாக யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த திரவப் படலத்தின் மாதிரிகள...Read More

தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு நிலவக் கூடும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை.

March 28, 2021
  பண்டிகை காலத்தில் நாட்டினுள் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு நிலவக் கூடும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ந...Read More

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று.

March 28, 2021
  நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,007 ஆக உயர்வடைந்த...Read More

தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக முற்றாக எரிந்துள்ளது .

March 28, 2021
 தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக முற்றாக எரி...Read More

பசறை இடம்பெற்ற கோரவிபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பதுளை ஆயர் பொறுப்பேற்றுள்ளார்.

March 28, 2021
 பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பதுளை ஆயர் பொறுப்பேற்றுள்ளார். Iகுடும்பத்தவர்க...Read More

பம்பரகந்தை நீர்வீழ்ச்சியினை பார்வையிட சென்று காணாமல் போயிருந்த 11 பேர் இன்று மீட்பு.

March 28, 2021
  பம்பரகந்தை நீர்வீழ்ச்சியினை பார்வையிட சென்று காணாமல் போயிருந்த 11 பேர் கொண்ட குழுவினர் இன்று (28) பிற்பகல் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ள...Read More

உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்த மனைவி.

March 28, 2021
  தங்கொட்டுவ- கொஸ்வத்தை பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்த மனைவி  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (27) இரவ...Read More

இந்தோனேஷியா-மகஸ்ஸார் பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு.

March 28, 2021
  இந்தோனேஷியா-மகஸ்ஸார் பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்ககொலை குண்டுதாரிகளால் இந...Read More

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி - கிளிநொச்சியில் சம்பவம்.

March 28, 2021
  புளியம்பொக்கணை கோவிலுக்குச் செல்ல வாகனம் கழுவிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவு...Read More

இரத்தினக்கல் சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு.

March 28, 2021
 அவிசாவலை - உள்ள வெரலுபிட்டி பகுதியில் இரத்தினக்கல் சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மழை காரணமாக நேற்றிரவு 7 மணியளவில் மின்...Read More

மியன்மாரில் ஒரே நாளில் 114 போராட்டகாரர்கள் சுட்டுக்கொலை.

March 28, 2021
  மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது ...Read More

கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பொலிசாரல் சுட்டுக்கொலை.

March 28, 2021
  அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் நேற...Read More

அதிகாலையில் திடீரென வெடிப்பு - உத்தரபிரதேசத்தில் சம்பவம்.

March 28, 2021
 உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பூல்பாக் பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்றில் மருந்து கிடங்கு உள்ளது. ஓம் பிரகாஷ் சர்மா என்பவருக்கு சொந்த...Read More

28.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 28, 2021
  மேஷராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். ம...Read More

புகையிரதத்துடன் மோதுண்ட ஆட்டோ தீப்பற்றி எரிந்துள்ளது.

March 27, 2021
  பெலியத்தை பகுதியில் இருந்து மருதானை சென்ற ரயில் இந்துருவ பகுதியில் ஆட்டோ ஒன்றை மோதியதில் குறித்த ஆட்டோ முற்றாக தீப்பிடித்து எரிந்துள்ளது. ...Read More

யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

March 27, 2021
யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி 743 பேருக்கு...Read More

பசறையில் இடம்பெற்ற கோர விபத்தில் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளையும் எவரிடமும் ஒப்படைக்க தயாரில்லை - குழந்தைகளின் உறவினர்கள்.

March 27, 2021
  அண்மையில் பசறையில் இடம்பெற்ற கோர விபத்தில் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க முன்வந்த மருத்துவரின் ஆசையை குழந்தைகளின் உறவ...Read More

இலங்கையில் எரிபொருளின் விலை சடுதியாக உயர வாய்ப்புள்ளது.

March 27, 2021
  சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கியுள்ள இராட்சத கொள்கலன் கப்பல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இ...Read More

மதுபானம் கொடுத்து பாடசாலை மாணவியை திருமணம் செய்ய முயன்ற மாணவன் பொலிசாரால் கைது.

March 27, 2021
  பாடசாலை மாணவிக்கு மதுபானம் கொடுத்து, கடத்தி சென்று, திருமணம் செய்ய முயன்ற மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். பென்தோட்டை பொலிசாரால் கைது செ...Read More

ஜேர்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல் - பேரதிர்ச்சியில் ஈழத்தமிழர்கள்.

March 27, 2021
  ஜேர்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை ஈழத்தமிழர்கள் மத்த...Read More

தகவல் வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் - பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு.

March 27, 2021
  போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர...Read More

பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்.

March 27, 2021
 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சன...Read More

வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதி.

March 27, 2021
  வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோய...Read More

திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்து.

March 27, 2021
  திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையிலிரு...Read More