Header Ads

test

தமிழ்க்குடில் ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில் அறிவூற்று கல்வி நிலையம் அங்குரார்ப்பணம்.

January 16, 2022
  நேற்றைய தினம்(15)தமிழ்க்குடில் ஒன்றியத்தின் ஊடாக யேர்மனியின் பிறேமன் மானிலத்தில் வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் திம்பிலி,கைவேலி-புது...Read More

அடுக்குமாடியிலிருந்து குதித்த முதியவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

January 16, 2022
  கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத...Read More

யாழ் நெடுந்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள அதிகளவான மீன்கள்.

January 15, 2022
    யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில் பெருமளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் ...Read More

மின் கம்பியில் சிக்கி பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

January 15, 2022
  வயல் ஒன்றுக்கு அருகில் மின் கம்பியில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கெப்பட்டிபொல – வெலங்கஸ்தென்ன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெ...Read More

யாழில் வாந்தி எடுத்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.

January 15, 2022
யாழ்.தென்மராட்சி - மந்துவில் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் சாவகச்சோி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். ...Read More

சதொசவில் இருபது வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி வழங்கல்.

January 15, 2022
 இருபது வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியினை 3998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தகத்துறை அமை...Read More

டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை.

January 15, 2022
 கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் ரூபா பணத்தை வெளிப்படைத்தன்மையுடன், மக்கள் நலன்சார்ந்து ...Read More

15.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 15, 2022
மேஷ ராசி அன்பர்களே ! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எ...Read More

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட புலிகளின் முக்கிய ஆவணங்ள்.

January 15, 2022
  முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த கால போரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில அடை...Read More

எட்டு மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த கோர விபத்து.

January 15, 2022
  பதுளை - பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் எட்டு மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று க...Read More

மட்டக்களப்பில் சோக மயமாகிய பொங்கல் பண்டிகை.

January 14, 2022
  மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி காணமல் போயுள்ளனர். இந்நிலையில் ஒருவர் காப்பாற்றப்பட்...Read More

இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா சபை.

January 14, 2022
கொவிட் வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் உணவுப் பற்றாக்குறை, வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இ...Read More

யாழில் காணாமல் போன நபர் இன்று சடலமாக மீட்பு.

January 14, 2022
  சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது. மாதகல் - ய...Read More

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு.

January 14, 2022
  யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண...Read More

யாழில் தனியார் வங்கியில் பணிபுரியும் பெண் ஒருவர் கொழும்பில் நண்பனுடன் உல்லாசம் - கணவர் தற்கொலைக்கு முயற்சி.

January 14, 2022
  யாழில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பதவி நிலை உத்தியோகத்தராக உள்ள 37 வயதான குடும்பபெண் ஒருவர் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று கனட...Read More

கின்னஸில் இடம் பிடித்துள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல்.

January 14, 2022
 கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள நீல நிற இரத்தினக்கல் உலகின் மிகப்பெரிய சபையர் இரத்தினக்கல் கொத்து என கின்ன...Read More

சிஐடி என கூறி கொள்ளையில் ஈடுபட்ட நால்வரை மடக்கிப்பிடித்த பொலிஸார்.

January 13, 2022
  மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஐடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கணவரை கட்டிவைத்துவிட்டு அ...Read More

வவுனியாவில் காணாமல் போன உயர்தர மாணவி தொடர்பில் வெளிவந்த தகவல்.

January 13, 2022
  வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவ...Read More

யாழில் தனியார் மருத்துவமனையில் இடம்பெற்ற அறுவைச் சிகிச்சையால் பறிபோன பெண்ணின் உயிர்.

January 13, 2022
  யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்....Read More

மஹரகமவில் காணாமல் போன சிறுமி தொடர்பில் கிடைத்துள்ள முக்கிய தகவல்.

January 13, 2022
  இந்த வருடம் (2022) ஜனவரி மாதம் 7-01-2022 ஆம் திகதி மஹரகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமி வீடு திரும்பியுள்ளதாக சிறுமியின் ...Read More

13.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 13, 2022
மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும்....Read More

பெண்ணின் உயிருக்கு எமனாக மாறிய நரி.

January 13, 2022
 பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ...Read More

வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

January 12, 2022
  வெள்ளவத்தை, கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்  தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சடலம் நேற்று செவ்வாய்கிழமை (11-01-2022) மீட்கப்பட்டுள...Read More

சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை.

January 12, 2022
 2012ஆம் ஆண்டு வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில்  இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இன்றைய தினம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு விசேட ...Read More