Header Ads

test

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு யாழிலிருந்து விடுக்கப்பட்டுள்ள சவால்.

January 18, 2025
 யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு யாழிலிருந்து மீனவ சங்கத்தினர் சவால் ஒன்றை விடுத்துள்ளனர். இது தொடர்பில் தெர...Read More

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் வளப் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்த பா.உ ரவிகரன்.

January 18, 2025
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியாசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் தாம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக துரை...Read More

பலகோடி ரூபாய்களை ஏப்பமிட்ட அரச அதிகாரி பணியிடை நீக்கம்.

January 18, 2025
 மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையர் கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற, தேர்தல்களில் அரச பணத்தில் களவாடிய குற்றத்துக்க...Read More

கணவரின் நண்பருடனான உறவால் பறிபோன பெண்ணின் உயிர்.

January 18, 2025
 அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் கடந்த சில நாட்களின் முன்னர் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளிவந்துள்ளது. அந்த பெண்ண...Read More

துப்பாக்கி முனையில் தாயின் கண்முன்னே மகளை கடத்தியவர்கள் பொலிசாரால் கைது.

January 14, 2025
 கேகாலை, தெரணியகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி புகுந்து தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டி யுவதியை கடத்திச் சென்றதாக கூறப...Read More

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளிவந்துள்ள அறிவித்தல்.

January 14, 2025
 நாள் ஒன்றில் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தினை பொது பாதுகாப்பு ...Read More

பல இலட்சம் ரூபாய்களை கொள்ளையடிக்க நபர் ஒருவரைக் கொலை செய்த கொள்ளைக் கும்பல்.

January 12, 2025
 புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணை தயாரிக்கு ஆலையில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் நேற்று (...Read More

விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

January 12, 2025
  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ...Read More

மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு காத்திருந்த துயரம்.

January 12, 2025
 அம்பாந்தோட்டை ரன்னவிலவில் உள்ள படாத்த பண்ணைக்கு அருகில்  விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்கம ப...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்.

January 11, 2025
 இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்...Read More

மனைவியின் காதை வெட்டியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

January 11, 2025
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று இன்றைய தினம்(11) உத்தரவிட்டுள்ளது...Read More

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியைச் சந்தித்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்.

January 11, 2025
கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்...Read More

மாணவர்கள் உங்களை முன்மாதிரியாகக் கருதும்படி செயற்படுங்கள் என ஆசிரியர்களை அறிவுறுத்திய ஆளுநர்.

January 11, 2025
 மாணவர்கள் உங்களை முன்மாதிரியாக கருதிச் செயற்படும் வகையில் நீங்கள் ஆசிரியப் பணியாற்றுங்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ...Read More

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்.

January 11, 2025
 யாழ். நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே யாழ். ம...Read More

இலங்கை பரீட்சை திணைக்களம் ஆசிரியர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்.

January 11, 2025
 இலங்கை பரீட்சை திணைக்களம் ஆசிரியர் கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வு பற்றிய சிறப்பு அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி அல்லாத...Read More

மதுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்.

January 11, 2025
 மது வரி அதிகரிப்புக்கு அமைவாக பியரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பியரின் விலை 20 ரூபாய் ம...Read More

பரிதாபகரமாக உயிரிழந்த 16 வயது சிறுமி.

January 11, 2025
 பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர...Read More

அடுத்த 24 மணி நேரத்தில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

January 11, 2025
 அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (...Read More

நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பணி நீக்கம்.

January 11, 2025
இலங்கை நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், அத்துறை...Read More

மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான வான்.

January 09, 2025
 வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் தொலைபேசி இணைப்பு கம்பத்தில் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இந்த விபத்து  இன்றைய தினம் (09) பிற...Read More

இந்து மதகுரு மீது தாக்குதல் - வன்மையாகக் கண்டித்த அருட்கலாநிதி றமேஷ் அமதி அடிகளார்.

January 07, 2025
நேற்றைய தினம் (6) கனகாம்பிகைகுளத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் குடும்ப மீளாய்விற்காகச் சென்றிருந்த சிவசிறி சிவகுமாரன் குருக்கள் அவர்களை...Read More

யாழ் சுகாதார நகர திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்தாய்வு.

January 07, 2025
 யாழ்ப்பாணம் - சுகாதார நகர திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நேற்று திங்கட...Read More

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

January 07, 2025
 புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதி...Read More

எலிக் காய்ச்சலால் கிளிநொச்சியில் இருவர் மரணம்.

January 07, 2025
 கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவ...Read More

புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் தொடர்பில் ஆராய்ந்த கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்.

January 04, 2025
 ஏ- 35 பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளைய...Read More