Header Ads

test

நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

September 28, 2022
 நாட்டிற்கு நிலக்கரி இருப்புகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் 8-10 மணித்தியால இடையில் மின்வெட்டை அமுல்ப்படுத்த வேண்ட...Read More

கொழும்பு குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து.

September 28, 2022
  கொழும்பு -தொட்லாங்க கஜீமா குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தின...Read More

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த விசேட சுற்றறிக்கை.

September 28, 2022
 சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து பொது நிர்வாக அமைச்சு அதிகாரிகளுக்கு விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இத...Read More

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும் இந்தியா.

September 27, 2022
 இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் (UNGA) தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர், S. ஜெய்சங்கர் பொதுச்ச...Read More

தீ விபத்து தொடர்பில் 16 பாடசாலை மாணவர்கள் கைது.

September 26, 2022
 எல்ல, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் 16 பாடசாலை மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....Read More

திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்.

September 26, 2022
 இலங்கை ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைக்கவேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், ...Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர கோரிக்கை.

September 26, 2022
 சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது 83 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர அறி...Read More

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

September 26, 2022
 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் ...Read More

சூரிய மின்சக்தியில் இயங்கும் படகுசேவை கொழும்பில் ஆரம்பம்.

September 25, 2022
 கொழும்பு நகரின் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பயணிகள் படகு சேவை ஒன்று நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை தியன உயன ...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர்.

September 25, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளுக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன இணக்கம் தெரிவித்துள்ளா...Read More

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி.

September 25, 2022
 தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது...Read More

ஜனாதிபதி வழங்கும் விசேட புலமைப்பரிசில்.

September 25, 2022
 முதற்தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரம் செல்லும் மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்...Read More

குருந்தூர் மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

September 25, 2022
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனை அடையாள அணிவகுப்புக்கா...Read More

இலங்கையில் 1000 ஏக்கரில் கஞ்சா செய்கை - சுகாதார அமைச்சில் யோசனை.

September 25, 2022
இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிர் செய்வது தொடர்பான யோசனையை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்க உள்ளது. சுகாதார அமைச...Read More

யாழில் மதுபான போத்தல்களுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள்.

September 25, 2022
 யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கு...Read More

யாழில் மேலும் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி மரணம்.

September 25, 2022
 யாழில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் நேற்று (24-09-2022) ...Read More

பாடசாலை ஒன்றில் நஞ்சாக மாறிய டொபி - மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி.

September 25, 2022
 களுத்துறை - புலத்சிங்கள கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்விபயிலும் ஏழு மாணவர்கள் இனிப்பு (டொபி ) வகையொன்றை சாப்பிட்ட நிலையில் அகல...Read More

மேலும் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்.

September 25, 2022
 இலங்கையில் மரக்கறிகள், மீன் உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கட்டுப்பாட்டு விலை இல்லாததால...Read More

அரிசி தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்.

September 25, 2022
 இலங்கைக்கு கடந்த வாரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிள்ளது...Read More

நாடாளுமன்றத்தில் உணவு விஷமானதால் ஏற்பட்டுள்ள குழப்பம்.

September 24, 2022
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப்படும் மீன் குழம்பில் இருந்த சில மீன் துண்டுகள், அரச பகுப்பாய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப...Read More

பெற்ற குழந்தையை வடிகானில் வீசிய தாய் கைது.

September 24, 2022
  பிறந்த குழந்தையை வடிகாணில் வீசிய தாய், தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேசன் வட்டகொடை, ல...Read More

கிளிநொச்சியில் புதிதாய் முளைத்த கருணா அம்மான் படையணி.

September 24, 2022
தவறான ஜனாதிபதியை தெரிவு செய்தமையால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து நாடு சீருக்கு திரும்ப ஐந்து ஆண்டுகளாவது செல்லும் என தமிழர் ஐக்கிய சுதந்த...Read More

விருந்துக்கு அழைத்து கணவன் மனைவி மீது சரமாரி கத்திக் குத்து - மனைவி உயிரிழப்பு.

September 24, 2022
 விருந்துக்கு அழைத்து கணவன், மனைவி மீது சரமாரி கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவன் படுகாயமடைந்த நில...Read More

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பம்.

September 24, 2022
 யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்...Read More

யாழில் பரீட்சைக்காக சென்ற மாணவி திடீர் மாயம்.

September 24, 2022
 யாழ்.வட்டுக்கோட்டையை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் பாடசாலை செயன்முறை பரீட்சைக்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொ...Read More