Header Ads

test

மீண்டும் மூடப்படும் பாடசாலைகள் - கல்வி அமைச்சு தெரிவிப்பு.

June 26, 2022
 கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் அடுத்த வாரமும் விடுமுறை வழங்கப்படுகின்றது.  ஏனைய கிராமப்புற பாடச...Read More

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 26, 2022
 அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.   இதன்படி, அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தும்  பு...Read More

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

June 26, 2022
 எரிபொருளை விநியோகம் செய்வதற்கு டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல் நட...Read More

இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலி.

June 26, 2022
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்று(26) காலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அப்பிரதேசத்தை சேர்ந்த மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார...Read More

உணவு வழங்க தாமதமாகியதால் கோடாரியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்.

June 26, 2022
 கோடாரியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் இன்று அதிகாலை நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தாக நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலி...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞர் குழு தாக்குதல்.

June 26, 2022
 திருகோணமலையில் எரிபொருள் பெறச் சென்ற இளைஞர்கள் சிலர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவமொன்று இன்று(25) இடம்பெற்றுள்ளது. திருகோணமல...Read More

யாழில் பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டம்.

June 20, 2022
  யாழ். நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு...Read More

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல்.

June 20, 2022
 கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப...Read More

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்.

June 20, 2022
அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிச...Read More

தன் மகனுக்கு ஒரு பிடி சோறூட்ட முடியாமல் விண்ணுலகம் சென்ற தமிழ் அரசியல் கைதியின் தாய்.

June 19, 2022
 26 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்...Read More

தந்தையை கொடூரமாக தாக்கியதுடன் மகனை துப்பாக்கியால் சுட்ட வன பாதுகாப்பு அதிகாரி.

June 19, 2022
 வீதியில் சென்ற டிப்பர் வண்டியை மறித்து, அதில் பயணம் செய்த நபரை தாக்கி விட்டு, 13 வயதான அவரது மகன் மீது இறப்பர் தோட்டாவுடன் கூடிய துப்பாக்கி...Read More

வீடொன்றிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு.

June 19, 2022
வத்தளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மாபோலை - தூவவத்தை பிரதேசத்தில் உள...Read More

வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் உருவப் பொம்மையை எரித்து யாழில் ஆர்ப்பாட்டம்.

June 19, 2022
 இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மையை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் களஅலுவல...Read More

எரிபொருள் நிலையமொன்றில் வாள்வெட்டு - பலர் வைத்தியசாலையில் அனுமதி.

June 19, 2022
 வவுனியா எரிபொருள் நிலையமொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆண்டியா புளியாளங்குளம் பகுதியில் அம...Read More

எரிபொருள் நெருக்கடியால் கல்விச் சமூகத்தினர் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் வட மாகாண தலைவர் தெரிவிப்பு.

June 19, 2022
 கல்வி சமூகத்தினர் எரிபொருள் நெருக்கடியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் வட மாகாண தலைவர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்...Read More

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

June 19, 2022
 திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரமடுவ பகுதியில் யானையின் தாக்குதலினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...Read More

மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள யாழ் மேயர்.

June 19, 2022
 அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக நாளை(19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவு...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் - தமிழர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்.

June 18, 2022
 முல்லைத்தீவு - விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசுவமடு எர...Read More

9 வயது சிறுவனுக்கு உணவில் விசம் வைத்துக் கொன்ற தாய்.

June 18, 2022
தாய் ஒருவர் தனது மகனுக்கு இறைச்சியில் விசம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம்  நேற்று மால...Read More

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் புலம்பெயர் தமிழர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை.

June 18, 2022
  வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 1947 நாட்களாக தொடர்ந்தும் நீதிக்காக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் நக...Read More

யாழிலுள்ள விடுதி ஒன்றில் 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது.

June 18, 2022
 யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். நகரிலுள்ள விடுதிகளை இன்று சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வ...Read More

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

June 18, 2022
 அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெ...Read More

ரயிலில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலி.

June 18, 2022
 ரயிலில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மாத்தறை ரயில் நிலையத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இட...Read More

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் புதியவகை நோய்.

June 18, 2022
இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி கலவானை பிர...Read More