Header Ads

test

யாழ் பேருந்து நிலையத்தில் வயோதிப பெண்ணின் உயிரை பறித்த அரச பேருந்து.

October 02, 2021
  யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று கால...Read More

அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் கடகம் வரையான ராசிகளுக்கான பலன்கள் எவ்வாறு அமையப்போகின்றது.!!!

October 02, 2021
    மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கான  அக்டோபர் மாத ராசிபலன்கள் எப்படி அமையப்போகின்றது என்பதனை பார்க்கலாம். மேஷம்: இந்த மாதம் உங்களுக்கு...Read More

யாழில் வாள்வெட்டுக் குழுவை தலைதெறிக்க ஓட வைத்த இராணுவத்தினர்.

October 02, 2021
    யாழ்ப்பாணம் புத்துார் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்த ரவுடிகள் இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தலைதெறிக்...Read More

இலங்கை கடற்பரப்பை அண்மிக்கும் வெளிநாட்டு போர்க்கப்பல்கள்.

October 02, 2021
  ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர...Read More

யாழில் 24 நாட்களேயான சிசுவை காவுகொண்ட கொவிட் வைரஸ்.

October 02, 2021
  யாழில் பிறந்து 24 நாட்களேயான சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதி...Read More

இலங்கையில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்.

October 02, 2021
  வத்தேகம பொலிஸ் பிரிவில் மீகமவத்த பிரதேசத்தில் இரு தரப்பினருக்கடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்ததில் மின் கம்பியில் சிக்க வைத்து ஒருவர் கொல்...Read More

இலங்கை அரசியலில் புதிதாக களமிறக்கப்படவுள்ள மற்றுமொரு ராஜபக்ஷர்.

October 02, 2021
    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷ வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெர...Read More

மாயமாகிய பிரதமர் வீட்டு செல்லப்பிராணி - மீட்டுத்தருபவர்களுக்கு விசேட பரிசு வழங்குவதாக ரோஹித்த தெரிவிப்பு.

October 02, 2021
  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமற் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பூனையை கண்...Read More

வடமராட்சி கிழக்கில் போருக்கு பின்னரான திலீபன் மருத்துவமனையின் மீள் எழிச்சி.

October 02, 2021
  வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் அமைந்திருந்த திலீபன் வைத்தியசாலை கட்டிடமானது போருக்கு பின்னதாக கைவிடப்பட்டிருந்த நிலையில், அதனை புனரம...Read More

நாட்டில் இன்று ஏற்படவுள்ள பாரிய காலநிலை மாற்றம்.

October 02, 2021
  நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெ...Read More

நீர் வீழ்ச்சியில் ஆபாச காணொளி எடுத்த தம்பதியினருக்கு சிறை தண்டனை வழங்கிய நீதி மன்றம்.

October 02, 2021
  பலன்கொட பஹான்துடுவ நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொளியை பதிவு செய்து வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை ...Read More

நாட்டில் மேலும் விலை அதிகரிக்கவுள்ள சமையல் எரிவாயு.

October 02, 2021
  நாட்டில் மீண்டும் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் உ...Read More

இளம் அரச உத்தியோகத்தரின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்.

October 02, 2021
  அண்மையில் திருமணம் செய்த அரச உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்ச...Read More

யாழில் தோட்ட காணியை துப்பரவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

October 02, 2021
  யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் கிழக்கு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து சக்திவாய்ந்த வெடிபொருளொன்று கண...Read More

02.010.2021 இன்றைய நாள் எப்படி.

October 02, 2021
 மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும்...Read More

யாழில் ஏற்பட்ட கோர விபத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

October 02, 2021
  யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று பிற்பகல்...Read More

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.

October 02, 2021
  நாட்டின் 5 மாவட்டங்களில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரி...Read More

இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினரின் அத்துமீறல்களை விசாரணை செய்யும் மனித உரிமை ஆணைக்குழு.

October 02, 2021
  வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா காவல்துறை மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை ...Read More

15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரத்தால் வைத்தியசாலையில் அனுமதி.

October 02, 2021
  மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தனை காவல்துறை பிரிவிற்குட்பட...Read More

நாட்டில் மேலும் பலர் கொவிட் தொற்றால் மரணம்.

October 01, 2021
  நாட்டில் நேற்றைய தினமும் கொரோனாவால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுட...Read More

நாட்டில் 19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

October 01, 2021
    நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தாக்கம் நாளை மதியம...Read More

நாட்டில் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவித்தல்.

October 01, 2021
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய த...Read More

தந்தையின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்.

October 01, 2021
 பரீட்சைக்கு சரியாக படிக்கவில்லை என தனது மகனை தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தந்தை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்...Read More

ஜனாதிபதி கோட்டபாயவின் புதல்வர் தந்தையை அமெரிக்கா வருமாறு அழைப்பு.

October 01, 2021
  இலங்கை அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதியின் புதல்வரான மனோஜ் ராஜபக்ஷ, தனது தந்தையிட...Read More