Header Ads

test

மன்னாரில் பொது மக்கள் மீது கடற்படையின் தாக்குதல் இலங்கை அரசின் கோர முகத்தை காட்டுவதாக காட்டம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

September 25, 2021
  மன்னார்  வங்காலைபாடு கிராமத்தில் இருந்து  கடற்றொழிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வ...Read More

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் செய்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன்.

September 25, 2021
  அநுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று விஜயம் செய்துள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹ...Read More

தமிழர் தரப்பிற்கு பகிரங்க அழைப்பை விடுத்த செல்வம் அடைக்கலநாதன்.

September 25, 2021
தமிழ்த் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிக்கு வலு சேர்க்க வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் ப...Read More

மன்னார் மடுவில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்த பங்குத்தந்தை.

September 25, 2021
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்துள்ள கோவில் மோட்டை விவசாயிகளுக்கும், பெரிய பண்டிவிரிச்சா...Read More

நாட்டில் மேலும் விலை அதிகரிக்கப்படவுள்ள அத்தியவசிய பொருட்கள்.

September 25, 2021
 பால்மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிய...Read More

கொழும்பு வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் திருமலையில் ஒருவர் கைது.

September 25, 2021
  கொழும்பு நாராஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கை...Read More

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு இன்று முதல் காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

September 25, 2021
  வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர...Read More

மன்னாரில் பொது மக்கள் மீதும் பெண் கிராம சேவகர் மீதும் கடற்படையினர் கோரத் தாக்குதல்.

September 25, 2021
 மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காளை பாடு கடற்பகுதியில் மீனவர்கள், பெண் கிராம சேவையாளர் உட்பட பலரை காரணம் இன்றி கடுமையான ஆயுதங்கள...Read More

பொது போக்குவரத்து தொடர்பில் கருத்து தெரிவித்த திலும் அமுனுகம.

September 25, 2021
   ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து பொது போக்குவரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய நிபந்தனைகளுடன் ஆரம்பிக்க எத...Read More

மஹிந்த அவசர அவசரமாக பிறப்பித்த அதிரடி உத்தரவு.

September 25, 2021
  கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத...Read More

இலங்கையில் சாதனை படைத்த இரு தமிழ் அரசில் கைதிகள்.

September 25, 2021
  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய சிறைக் கைதிகள் இருவர், உயர் தரம் கற்பதற்கான தகுதியுடன் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை...Read More

யாழில் விபத்தில் சிக்கிய சாரதி பல மணி நேர போராட்டத்தின் பின் மீட்பு.

September 25, 2021
  யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றிரவு பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து வேகக...Read More

25.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 25, 2021
 மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடு...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் பஸில் எடுத்த அதிரடி முடிவு.

September 25, 2021
  சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலைகைளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை நேரடியாக ஆளுநர்கள் மற்றும் மாக...Read More

மேலும் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

September 25, 2021
  பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கூடிய வாழ்க்கைச் செலவு...Read More

நாட்டின் கால நிலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

September 24, 2021
நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ ம...Read More

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

September 24, 2021
சமகால அரசாங்கத்தின் அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகத...Read More

24.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 24, 2021
மேஷ ராசி அன்பர்களே! மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ...Read More

இலங்கையில் உயிருடன் மீட்க்கப்பட்ட அரியவகை ஆந்தை இனம்.

September 23, 2021
  புத்தளம் பகுதியில் உரிமையாளர் ஒருவரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கூரையின் மேலிருந்து கீழே வீழ்ந்த மூன்று ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு ...Read More

யாழில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பிணையில் விடுதலை.

September 23, 2021
  யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து  இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள...Read More

மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்த்தர் பலி.

September 23, 2021
  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கி ஒருவர் பலியானதுடன் மற்று...Read More

எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பம்.

September 23, 2021
  எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளை மீண்டும்...Read More

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் தூபிக்கு அஞ்சலி செலுத்த முயன்ற கஜேந்திரன் உட்பட மூவர் கைது.

September 23, 2021
  நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவர் கைது செய்யப...Read More

தியாக தீபம் திலீபனின் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியை சூழ பொலிஸார் குவிப்பு.

September 23, 2021
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவுத் த...Read More