Header Ads

test

மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கி வெற்றுப்பொருளாக்குவதே அரசின் திட்டம் அமைச்சரவைத் தீர்மானங்கள் அம்பலப்படுத்துவதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு.

June 18, 2021
உயிர்த்தியாகங்களினால் உருவான மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு மறுதலித்து வரும் சிங்கள, பேரினவாத அரசுகள் தற்போது மருத்...Read More

உலகளவில் கொவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்துள்ளது.

June 18, 2021
உலகளவில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், உலகளவில் 383,...Read More

பயணக்கட்டுப்பாடு நீக்கம் குறித்த தீர்மானத்திற்கு இன்னும் பல வாரங்களாகும்.

June 18, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித...Read More

அதிகார பரலாக்கம், 13 பிளஸ் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது 13 மைனஸ் செயற்பாடுகள் இடம்பெறுவது கவலையளிக்கிறது - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினனர் மு. சந்திரகுமார்.

June 18, 2021
வடமாகாணசபையின் கீழுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்ட மருத்துவமனைகளை அமைச்சரவைத் தீர்மானத்தின்  கீழ் மத்திய அரசின் க...Read More

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் - செ.கஜேந்திரன்.

June 13, 2021
 ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்றபோது மல...Read More

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை தாதியர் சங்கம்.

June 13, 2021
 மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை தாதியர் சங்கம். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டுமொரு தொழிற்சங்க நடவடிக்கையை மு...Read More

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை -இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண.

June 13, 2021
சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற...Read More

04.06.2021 இன்றைய நாள் எப்படி.

June 04, 2021
  மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் ...Read More

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

June 04, 2021
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்...Read More

இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில், விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இணக்கம்

June 04, 2021
  இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில், விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. வெளிவிவகார மைச்சர் தினேஷ்...Read More

சிறைக்கூடத்தில் உயிரிழந்த இளைஞர் - மரணத்துக்கான காரணம் வெளியானது.

June 03, 2021
மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலைய...Read More

இணையத்தில் விற்பனைக்கு வந்த ஆடை - வெடித்தது சர்ச்சை.

June 03, 2021
 இந்துக்கள் மனம் புண்படும் விதமாக சிவலிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்ட மேலாடைகளை இணையத்தில் விற்பனை செய்ய விளம்பரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் த...Read More

நாட்டில் நிலவும் தொடர் மழை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

June 03, 2021
 நாட்டில் நிலவும் தொடர் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்...Read More

அடுத்தவாரம் நடமாட்டக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் - உபுல் ரோஹன தெரிவிப்பு.

June 02, 2021
  தற்போது நிலவுகின்ற சூழ்நிலைகளின் அடிப்படையில், அடுத்தவாரம் நடமாட்டக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் இருப்பதாக, இலங்கை பொதுசுகாதார பர...Read More

புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் அதிரடி.

June 02, 2021
  புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்டமா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை ரத்து...Read More

யாழில் தாய் மற்றும் தந்தையை கைது செய்த பொலிஸார்.

June 02, 2021
யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை...Read More

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கொரொனாத் தொற்றுக்கு உள்ளாகி சென்னையில் உயிரிழந்துள்ளார்.

June 02, 2021
  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரொனாத் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சென்னையில் உயிரிழந்துள...Read More

02.06.2021 இன்றைய நாள் எப்படி.

June 02, 2021
  மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட...Read More

இலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய வகை நோய்.

June 01, 2021
சிறார்களுக்கு இடையில் பரவி வரும் நோய் ஒன்றை பொரள்ளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா கண்டறிந்துள்...Read More

ஐந்து ஆண்டுகள் சிறை! 50,000 ரூபாய் அபராதம் - விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை.

June 01, 2021
போலி கடிதங்களைக் காட்டி கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளுக்கு வருபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக ஐந்து ஆண்டுகள் வரை சி...Read More

கண்டியை சேர்ந்தவ நபர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு.

June 01, 2021
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் மரக்காலை ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வந்த கண்டியை சேர்ந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரி...Read More

யாழில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா.

June 01, 2021
யாழ்ப்பாணம், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீட்டிலேயே உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தாவடி பகுதியை சேர்ந்...Read More

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் உள்ளிட்ட மூவர் நாட்டை விட்டு வெளியேற தடை.

June 01, 2021
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன், கப்பலின் பிரதம பொறியியலாளர் மற்றும் பிரதி பிரதம பொறியியலாளர் ஆகியோர் இலங்...Read More

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிலிருந்து மீட்க்கப்பட்ட பொருட்களால் பரபரப்பு.

June 01, 2021
 வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிலிருந்து, சிறைச்சாலைக்குள் கொண்டுவரத் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று இன்றைய தினம் அங்க...Read More