Header Ads

test

பொலிஸார் தமது உத்தியோகபூர்வ சீருடையுடன் சிவில் நபர் மீது தேவையற்ற வகையில் தாக்குதல் நடத்தினால்,பதில் தாக்குதல் நடத்தலாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு.

March 30, 2021
  பொலிஸார் தமது உத்தியோகபூர்வ சீருடையுடன் சிவில் நபர் மீது தேவையற்ற வகையில் தாக்குதல் நடத்தினால், உயிர்பாதுகாப்பிற்காக அவர் பதில் தாக்குதலை ...Read More

கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை.

March 30, 2021
  கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை விடுத்த...Read More

உயிருக்கு அச்சுறுத்தல் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார்.

March 30, 2021
  தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவ...Read More

இலங்கையில் திருமணப் பதிவுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

March 30, 2021
  இலங்கையில் திருமணப் பதிவுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி கோட்ட...Read More

யாழ்.தென்மராட்சி பகுதியில் உள்ள 60 பாடசாலைகளில் 30ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம்.

March 30, 2021
  யாழ்.தென்மராட்சி பகுதியில் உள்ள 60 பாடசாலைகளில் 30ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சாவகச்சோி நகரசபை உறுப்பினர் யோ...Read More

நாட்டில் நாளை முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை - சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவிப்பு.

March 30, 2021
  நாட்டில் நாளை முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை செய்யப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்ப...Read More

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து வரும் சித்தார்த் சிங் ஜமாத் என்ற சிறுவனின் வியக்கவைக்கும் கண்டுபிடிப்பு.

March 30, 2021
  இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து வரும் சித்தார்த் சிங் ஜமாத் என்ற பரம்பொருள் ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட 6 வயது சிறுவன். வால்செல...Read More

30.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 30, 2021
  மேஷராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குட...Read More

யாழ்.காங்கேசந்துறை கடலில் சில வகையான ஆல்காக்கள் எனப்படும் பாசி வேகமாக உருவாகி வருகின்றன.

March 29, 2021
  யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை கடல் எல்லையில் சில வகையான ஆல்காக்கள் எனப்படும் பாசி வேகமாக பரவுகின்றன. இது குறித்து மீனவர்கள் யாழ்ப்பாண மீன்வள...Read More

போர் குற்றவாளிகை சிக்க வைக்க வலை விரிக்கும் மனித உரிமையாளர் மிச்சேல் பச்லெட்.

March 29, 2021
  போர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உட்பட 28 இராணுவ அதிகாிகள் குறித்து வி...Read More

நித்திரையிலிருந்த கணவனின் கழுத்தை போர்வையால் நெரித்துக் கொலை செய்த மனைவி.

March 29, 2021
  நித்திரையிலிருந்த கணவனின் கழுத்தை போர்வையால் நெரித்துக் கொலை செய்த மனைவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ...Read More

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என்பதுடன் அவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

March 29, 2021
  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என்பதுடன் அவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை உ...Read More

ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

March 29, 2021
 இன்று ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். கயஸ் ரக வாகனம் ஒன்றும் மோட்டா...Read More

மாணவியை துஸ்பிரயோகம் செய்த இரு சக மாணவர்கள் பொலிசாரால் கைது.

March 29, 2021
  தென்னிலங்கையில் 15 வயதான மாணவியை துஷ்பிரயோகம் செய்த சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெக்கிராவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றி, தரம...Read More

நீர்வீழ்ச்சியில் நீராடும்போது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

March 29, 2021
  கொலொன்ன, வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடும்போது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இச் சம்பவம...Read More

இன்னும் சில மணித்தியாலங்களில் சுயஸ் கால்வாயின் ஊடான எவர்கிவன் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பும்.

March 29, 2021
  எகிப்தின் சுயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர்கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ...Read More

பொது மக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு.

March 29, 2021
  பாடசாலைகளிலும் வீடுகளிலும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பொது போக்குவரத்தினை பயன்படுத்தும்போது சுகாதார ...Read More

நிலாவரை அகழ்வுப் பணி தடுத்து நிறுத்தியமை தொடர்பில் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டுள்ளவலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர்.

March 29, 2021
  நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்...Read More

விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை.

March 29, 2021
  விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உணவு இறக்குமதி செய்யும் போது, சுகாதார ப...Read More

திருநெல்வேலி வடக்கு பாற்பண்ணை பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர் - நல்லுார் பிரதேச செயலகம்.

March 29, 2021
  கொரோனா அச்சம் காரணமாக யாழ்.திருநெல்வேலி வடக்கு பாற்பண்ணை பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராய்ந்து...Read More

வீட்டுத்திட்ட கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள இழுபறி தொடர்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி.

March 29, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்டங்கள...Read More

தூக்கமாத்திரை வழங்கி பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளையிடும் சந்தேகநபர் ஒருவர் கைது.

March 29, 2021
  நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் பயணங்களை மேற்கொள்ளும் யுவதிகளுடன் நெருக்கமாக உரையாடி அவர்களுக்கு தூக்கமாத்திரை வழங்கி அவர்களின் பணம் ...Read More

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

March 29, 2021
 யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா வித...Read More

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி - கண்டியில் சம்பவம்.

March 29, 2021
  கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்து ஒரு கால்நடை வை...Read More