Header Ads

test

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் இராஜதந்திரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் இடையில் சந்திப்பு.!!!

September 24, 2019
இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் இராஜதந்திரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் இடையில் சந்திப்பு.!!! இலங்கைக்கான ஜப்பான் நாட்...Read More

தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஞானசார தேரரை சிறையிலிருந்து ஜனாதிபதி விடுவித்தமையே நீராவியடிச் சம்பவத்துக்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.!!!

September 24, 2019
தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஞானசார தேரரை சிறையிலிருந்து ஜனாதிபதி விடுவித்தமையே நீராவியடிச் சம்பவத்துக்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் கவீந...Read More

நக்குண்டார் நாவிழந்தார்" என்பதற்கு அமைவாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு - வரதராஜப்பெருமாள்!!!

September 24, 2019
"நக்குண்டார் நாவிழந்தார்" என்பதற்கு அமைவாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  -  வரதராஜப்பெருமாள்!!! வடகிழக்கு முன்னாள் முதலமைச...Read More

இன நல்லிணக்கத்திற்கு எதிரானதும் வன்மங்களையும் குரோதங்களையும் மீளவும் வளர்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் சம்பவம் அமைந்துள்ளது - டக்ளஸ் தேவானந்தா.!!!

September 24, 2019
இன நல்லிணக்கத்திற்கு எதிரானதும் வன்மங்களையும் குரோதங்களையும்  மீளவும் வளர்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும் முல்லைத்தீவு நீராவியடிப் பி...Read More

பெளத்த தேரர்களுக்கான சட்டத்தின் பாரபட்சம் தமது நாட்டை மேலும் ஒரு இருண்ட யுகத்துக்கு இட்டு செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.!!!

September 24, 2019
பெளத்த தேரர்களுக்கான சட்டத்தின் பாரபட்சம் தமது நாட்டை மேலும் ஒரு இருண்ட யுகத்துக்கு இட்டு செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன...Read More

கிழக்கிலும் சட்டத்தரணிகள் பணிபகிஸ்கரிப்பு.!!!

September 24, 2019
கிழக்கிலும் சட்டத்தரணிகள் பணிபகிஸ்கரிப்பு.!!! முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித...Read More

முல்லைத்தீவில் கண்டன பேரணி - நீராவியடி விவகாரம்.!!!

September 24, 2019
முல்லைத்தீவில் கண்டன பேரணி - நீராவியடி விவகாரம்.!!! நேற்றைய தினம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், ...Read More

முல்லை - நீராவிப்பிட்டி விவகாரம் தொடர்பில் பிக்குகளை சட்டத்தரணிகள் அவமதித்ததாலேயே குழப்பம் - கோத்தபாய ராஜபக்ச.!!!

September 24, 2019
முல்லை - நீராவிப்பிட்டி விவகாரம் தொடர்பில் பிக்குகளை சட்டத்தரணிகள் அவமதித்ததாலேயே குழப்பம் - கோத்தபாய ராஜபக்ச.!!! எமது நாட்டில் பிக்குகளுக...Read More

சட்டத்தை மதிக்காத ஒரு சில தேரர்களின் காட்டுமிராண்டித்தனம் - பா.உ.வியாழேந்திரன்!!!

September 24, 2019
சட்டத்தை மதிக்காத ஒரு சில தேரர்களின் காட்டுமிராண்டித்தனம் - பா.உ.வியாழேந்திரன்!!! நேற்றைய (23) தினம் பழைய செம்மலை முல்லைத்தீவு நீராவியடி ப...Read More

முல்லைத்தீவு நீராவியடி விவகாரம் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தொடர்புகொள்ளவில்லை - அமைச்சர் மனோகணேசன் காட்டம்.!!!

September 24, 2019
முல்லைத்தீவு நீராவியடி விவகாரம் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தொடர்புகொள்ளவில்லை - அமைச்சர் மனோகணேசன் காட்டம்.!!! ...Read More

இலங்கையில் நீதித்துறை செத்துவிட்டதா.? தமிழரசு கட்சியின் இளைஞரணி கேள்வி.!!!

September 23, 2019
இலங்கையில் நீதித்துறை செத்துவிட்டதா.? தமிழரசு கட்சியின்  இளைஞரணி கேள்வி.!!! இன்று (23) முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த...Read More

இலங்கையின் சட்டமும்,நீதியும் பெரும்பாண்மை இனத்திற்கும், மதத்திற்கும் மட்டும்தானா? - முன்னாள் பா.உ.சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.!!!

September 23, 2019
இலங்கையின் சட்டமும்,நீதியும் பெரும்பாண்மை இனத்திற்கும், மதத்திற்கும் மட்டும்தானா?  - முன்னாள் பா.உ.சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.!!! ...Read More

நீதி மன்ற உத்தரவை அவமதித்துள்ள பெளத்த மத குருமார்கள் - முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மத துறவியின் உடலம் தகனம் தொடர்பானது.!!!

September 23, 2019
நீதி மன்ற உத்தரவை அவமதித்து பெளத்த மத துறவியின் உடலம் தகனம் - முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சம்பவம் !!! முல்லைத்தீவு நீ...Read More

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மத துறவியின் உடலம் தகனம் தொடர்பில் குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.!!!

September 23, 2019
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில்  பெளத்த மத துறவியின் உடலம் தகனம் தொடர்பில் குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.!!! முல்லைத்...Read More

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு தமிழ் இணையக் கல்விக்கழக தமிழியல் சிறப்புப் பட்டத்திற்க்குரிய புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு சிறப்புற இடம்பெற்றுள்ளது - யாழ்.தென்மராட்சி, மீசாலை பாரதி கல்வி நிலையம்.!!!

September 22, 2019
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு தமிழ் இணையக் கல்விக்கழக தமிழியல் சிறப்புப் பட்டத்திற்க்குரிய  புதுமுக மாணவர்களுக்கான வரவே...Read More