Header Ads

test

கினிகத்தேனை நகரத்தில் இயற்கையின் சீற்றத்தால் பொது மக்கள் பாரிய குழப்ப நிலையில் காணப்படுகின்றன.!!!

July 19, 2019
கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்...Read More

"வடக்கு_வட்ட_மேசை" கலந்துரையாடலின் (Northern_Province_Round_Table') இரண்டாவது கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றன.!!!

July 19, 2019
"வடக்கு_வட்ட_மேசை" கலந்துரையாடலின் (Northern_Province_Round_Table') இரண்டாவது கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ...Read More

நகர சபையின் 16 வது மாதாந்த சபை அமர்வில் கெளரவ நகர சபை உறுப்பினர் ARM.லரீப் மூலம் உயரிய சபையில் முன்மொழியப்பட்ட விடயங்கள் .!!!

July 19, 2019
வவுனியா நகர சபையின் 16 வது மாதாந்த சபை அமர்வில்  கெளரவ நகர சபை உறுப்பினர் ARM.லரீப் மூலம் உயரிய சபையில் முன்மொழியப்பட்ட விடயங்கள். * எதிர...Read More

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா நிகழ்வு வவுனியா சேமமடு சண்முகானந்த மகாவித்தியாலயத்தி இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினார் கெளரவ சிவசக்தி ஆனந்தன் கலந்து சிறப்பித்திருந்தார்.!!! இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினார் கெளரவ சிவசக்தி ஆனந்தன் கலந்து சிறப்பித்திருந்தார்.!!!

July 18, 2019
lவட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வவுனியா சேமமடு...Read More

வடமராட்சி கிழக்கு மாமுனை கலைமகள் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் போரின் போது உயிரிழந்தோர் நினைவாக வட மாகாணம் தழுவிய ரீதியாக நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு வடமராட்சி கிழக்கு மாமுனை கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றன.!!!

July 18, 2019
வடமராட்சி கிழக்கு மாமுனை  கலைமகள் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் போரின் போது  உயிரிழந்தோர் நினைவா...Read More

மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு என்பது கூட்டமைப்புக்காக அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே.....செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா .!!!

July 18, 2019
மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர...Read More

பல வருடங்கள் திருத்தப்படாது காணப்பட்ட வேலணை மேற்கு கண்ணகி வீதியை புணரமைப்பு செய்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.!!!

July 18, 2019
பல வருடங்கள் திருத்தப்படாது காணப்பட்ட  வேலணை மேற்கு  கண்ணகி வீதியை புணரமைப்பு செய்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அடிமைகள்.!!!

July 18, 2019
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐக்கியதேசியக் கட்சியின் அடிமைகளாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் குற்றம்சுமத்...Read More

கி.பி.13 ம் நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் அழிபாடுகளுடன் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.!!!

July 18, 2019
மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பிரதேசத்தில் (16.07.2019) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர...Read More

நாவலப்பிட்டி கதிர்வேலாயுத சுவாமி கோவில் தேர்த்திருவிழா !

July 18, 2019
நாவலப்பிட்டி  கதிர்வேலாயுத சுவாமி கோவில் தேர்த்திருவிழா.!!! மலையகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விளங்கும் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயு...Read More

அன்பழகி கஜேந்திராவின் கவிதை நூல் வெளியீடு மிக விரைவில்....

July 18, 2019
அன்பழகி கஜேந்திராவின் இரண்டாவது கவிதை நூல் வெளியீடு மிக சிறப்பான எழுத்துருவில் உங்கள் கைகளில் தவழும் வெகு விரைவில்.....Read More

18.07.2019 இன்றைய நாளுக்கான அனைத்து ராசிக்குமான பலன்கள்.!!!

July 18, 2019
18.07.2019 இன்றைய நாளுக்கான அனைத்து ராசிக்குமான பலன்கள்.!!! மேஷம்: எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மேஷ ராசிக்காரர்களே.. ராசிக்கு மூன்...Read More

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தினால் நடாத்தப்பட்ட "ஆடிப்பிறப்பு விழா" மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

July 17, 2019
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தினால் நடாத்தப்பட்ட "ஆடிப்பிறப்பு விழா" மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ம...Read More

சற்று முன்னர் வந்த அதிர்ச்சி தகவல் - கொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்.

July 17, 2019
இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்மித்த மொரட்டுவ பிரதேசத்தில் சிறு வயதிலேயே மகப்பேற்றை அடைந்த 77 சிறுமிகளது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  ...Read More

தமிழ் பகுதிகளில் கிடைத்த மிக அரிய பொருள்! மார்தட்டிக் கொள்ளும் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்.

July 17, 2019
பல ஆண்டுகள் இடம்பெற்று வந்த ஆராய்ச்சியின் பலனாக பூமியில் நிலவு மண் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் ...Read More